செய்திகள்
பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தினம் – 2025
-இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே - பிரதிமேயர் பிரகடனம் -
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள்...
பிரித்தானியாவில் மாவீரர்களுக்கு அஞ்சலி
உலகலாவிய ரீதியில் மாவீரர் தினம் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பிரித்தானியாவிலும் (UK) இந்நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் நகரில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று...
தமிழ் மக்களுக்கான நீதியினை நிலைநாட்ட பிரித்தானியா இனியும் தாமதம் காட்டக்கூடாது
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாடு கடந்த உறவினர்கள் சங்கம் பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு
சர்வதேச வலிந்து...
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோடைகால விளையாட்டு விழா
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோடைகால விளையாட்டு பிரித்தானியாவில் வெகு விமரிiசாயக நடைபெற்றது
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவாக பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ...
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கரிசனை எடுக்கக் கோரி பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு
தமிழீழ சுயநிர்ணய அமைப்பினரால் பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது
தமிழர் தாயக நிலப்பரப்பில் ஸ்ரீலங்கா ராணுவப் பயங்கரவாதத்தால் தொடர்ச்சியாக எம்...
பிரித்தானியாவில் இடம்பெற்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் மாபெரும் நூல் அறிமுக விழா
மாமனிதர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் தன்வரலாறு “விலங்கை உடைத்து” நூல் அறிமுக விழாவும் தமிழீழ எழுச்சிப்பாடல்கள் இசை நிகழ்சியும்
பிரித்தானியாவில் நினைவுகூறப்பட்ட இனப்படுகொலை நினைவேந்தல்
Dilaksan Manorajan
தமிழினப்படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவு நாளினை உலகெமெங்குமுள்ள தமிழர்கள் உண்ர்வெளிச்சியுடன் இன்று நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர்...
இனப்படுகொலையை அங்கீகரிக்கவும் மேலும் தடைகளை விதிக்கவும் கோரி பிரித்தானிய பிரதமருக்கு மனு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 16வது நினைவு ஆண்டில் ICPPG நடவடிக்கை
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு...
அன்னை பூபதி நினைவு நாள் பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
தியாகதீபம் அன்னை பூபதியின் 37ஆவது நினைவுநாள் இன்று பிரித்தானியாவில் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதுடன் அடையாள உணவுதவிர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு!
-பிரித்தானியா் வாழ் தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் யுத்த...













































