SHARE

முள்ளிவாய்க்கால் டயரி

மே-07

புதுக்குடியிருப்பு, இரணைமடு பகுதிகளினூடாக இலங்கை இராணுவத்தின் முன்னகர்ந்துகொண்டுவர பெரும் தொகையான மக்கள் ஒரு சிறிய அளவிலான நிலப்பரப்பிற்குள் ஒடுங்கும் நிலைமை உருவானது.

இந்நிலையில் இதனைப்பயன்படுத்திக்கொண்ட இலங்கை இராணுவம் தன் கோரத்தனத்தை மேலும் அதிகரித்தது. இதே நாள் 7 ஆம் திகதி (மே 07) அந்த சிறிய பகுதிக்குள் அடைபட்டு போன அப்பாவி மக்கள் மீது க்ளஸ்டர் வெடிகளை சிதறவிட்டு கொத்துக்கொத்தாக அன்று பல உயிர்களை பலியெடுத்தனர்.

Print Friendly, PDF & Email