செய்திகள்
சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்ய முடியாது – பொலிஸ் காவலில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் !
பொலிஸ் காவலில் இருந்தபோது பெண்ணொருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையில், சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
யாழ்.தையிட்டியில் தொடரும் குழப்பம்! நான்கு பெண்கள் உட்பட 9 பேர் கைது
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட நான்கு பெண்கள் உள்ளிட்ட 9...
மக்கள் பிரச்னையை யதார்த்தமாக அணுகி தீர்வினை பெற்று கொடுப்பேன் – வடக்கு ஆளுநர்
பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தர முயல்வேன் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக...
தமிழின அழிப்புக்கு நீதி கோரியும், தமிழீழ கோரிக்கையை ஆதரித்தும் பிரித்தானிய பிரதமருக்கு முஸ்லீம்கள் மனு!
விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர்: இனப்படுகொலைக்கு எதிரான முஸ்லீம்கள் (MAG-SL) அறிக்கை
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தம்...
முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் முன்னெடுக்கப்பட்ட இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டம்
2009 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் போரில் படுகொலை...
முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் காணாமல் போனோரின் உறவுகளில் பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு
முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் வடக்கு, கிழக்கில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் பிரித்தானிய பிரதமருக்கு மனு ஒன்று இன்றுகையளிக்கப்பட்டது
ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானிய அங்கீகரிக்ககோரி பிரதமரிடம் மனு கையளிப்பு
இலங்கை அரசாங்கத்தினால் ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்டது மற்றம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பது இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியயோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்...
கொத்தணி குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டவர்களை தனித்தனியாக நினைவுகூர முடியாது – சி.வி.கே சீற்றம்
மே 18 அன்று கொத்துக்கொத்தாக இறந்தவர்களை தனித்தனியாக நினைவு கூரவேண்டும் என்ற தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கருத்திற்கு சி.வி.கே.சிவஞானம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொத்தணி குண்டுகள் காரணமாக முள்ளிவாய்க்காலில்...
மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு !!
இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) 10 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...