செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் முன்னெடுக்கப்பட்ட இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டம்

2009 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் தாயகம் மற்றும் உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் போரில் படுகொலை...

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் காணாமல் போனோரின் உறவுகளில் பிரித்தானிய பிரதமருக்கு மனு கையளிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் வடக்கு, கிழக்கில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சார்பில் பிரித்தானிய பிரதமருக்கு மனு ஒன்று இன்றுகையளிக்கப்பட்டது

ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றது இனப்படுகொலை என்பதை பிரித்தானிய அங்கீகரிக்ககோரி பிரதமரிடம் மனு கையளிப்பு

இலங்கை அரசாங்கத்தினால் ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்டது மற்றம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பது இனப்படுகொலையே என்பதை பிரித்தானிய அரசாங்கம் உத்தியயோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்...

கொத்தணி குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டவர்களை தனித்தனியாக நினைவுகூர முடியாது – சி.வி.கே சீற்றம்

மே 18 அன்று கொத்துக்கொத்தாக இறந்தவர்களை தனித்தனியாக நினைவு கூரவேண்டும் என்ற தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கருத்திற்கு சி.வி.கே.சிவஞானம் கண்டனம் தெரிவித்துள்ளார். கொத்தணி குண்டுகள் காரணமாக முள்ளிவாய்க்காலில்...

மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு !!

இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) 10 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழில் !

யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில்  நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்திற்கு முன்பாக முள்ளிவாய்கால் கஞ்சி காச்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை வருகின்றது சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று நாளை முதல் மே 23 வரை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது. இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (9) ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழீழ தேசியத்தலைவர்...

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் குறித்து ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் கவலை

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பாக கவலை வெளியிட்டு ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.