செய்திகள்
உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை யாரும் தடுக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி மானிப்பாய் மற்றும் பலாலி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட தமிழீழ...
பிரித்தானியாவின் மையப் பகுதியில் தமிழீழ தேசிய கொடி நாள் நிகழ்வு
டிலக்ஷன் மனோரஜன்
தமிழீழ தேசிய கொடி நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21 ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருவது தமிழீழப் பரப்பில் வாழும் அத்தனை...
மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் அமைந்தால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் : சரத் வீரசேகர!
மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர்...
முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு!
முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை...
ருவாண்டா புகலிடக் கொள்கை சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றம்
புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என அறிவித்தே...
யாழ். யாகப்பர் ஆலய படுகொலை நினைவேந்தல்!
யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.
ஆலயத்தில் காலை திருப்பலியின்...
மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு-2023
டிலக்ஷன் மனோரஜன்
மாவீரர் பணிமனை பிரித்தானியாவின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் “மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு” 12.11.2023...
மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி போராட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர்...
இலங்கையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரகசிய வலயம் : உண்மையை போட்டு உடைத்த விமல்
கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இந்திய வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தனியான வலயம் இருப்பதாக விமல் வீரவன்ச எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை வீரர் ஒருவர்...
9 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு!
பெண்ணொருவரைக் கொலைசெய்த வழக்கில் 9 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
கிளிநொச்சி, பிரமந்தனாறு பகுதியில கடந்த 2014...