செய்திகள்

ஐ.நா.வில் இலங்கை குறித்த 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் நாளை ஆரம்பம் !

ஐ.நா.வின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக் குழுவில் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் எதிர்வரும் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

யாழ். மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என அறிவித்தல்

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு...

பிரித்தானிய எம்.பி. மக்டோனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஈழத்தமிழ் இளைஞர்கள்!

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் நீண்ட காலமாக குரல்கொடுத்துவரும் மிகமுக்கியமான மூத்த அரசியல்வாதியும், பிரித்தானியாவின் முக்கிய தொழில்கட்சி...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் வெளியாகும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்திலேயே...

மதுபானம் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை கடல் முக வீதியில் உள்ள பிரபல பெரும்பான்மையின கலவன் பாடசாலைக்கு முன்பாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விடுதி ஒன்றில் மதுபானம் விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதியம் ஆர்ப்பாட்டம்...

தமது கட்சியை பயன்படுத்தி வெளிநாடுகளில் நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபடுவதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!

எனது தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில்   வெளிநாடுகளில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலைச் சாட்டாக வைத்து  நிதி சேகரிப்பில் சிலர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக  நாடாளுமன்ற...

கனவில் புத்தர் கூறியதால்தான் நிலாவரையில் சிலை வைத்தேன் – இராணுவ சிப்பாய் வாக்குமூலம்!

புத்தபெருமான் கனவில் வந்து, தன்னை வழிபடுமாறு கூறியமையால் , அவ்விடத்தில் புத்த பெருமானின் சிலையை வழிபடுவதற்காக வைத்தேன் என நிலாவரை கிணற்றடியில் புத்த பெருமானை வைத்த இராணுவ சிப்பாய் பொலிஸ்...

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கினால் போராட்டத்தில் குதிப்போம்!

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால்  ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய...

இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்யும் கோரிக்கைக்கு பீற்றர் டவுட் எம்.பி ஆதரவு!

பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் வழங்க கோரி தொடரும் இராஜதந்திர சந்திப்புக்கள் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட...

இலங்கைக்கான நம்பகமான நிதி உத்தரவாதம் மிகவும் அவசரம்: அமெரிக்கா!

இலங்கைக்கான நம்பகமான நிதி உத்தரவாதம் மிகவும் அவசரம் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் யனெட் யெலென் தெரிவித்துள்ளார் இந்தியாவின் பெங்களூருவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான ஜி-20...