செய்திகள்

இலண்டனில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தமிழர் மரபு திங்கள் விழா

தமிழர்கள் வாழ்வில் பெரும் பண்பாட்டு நிகழ்வான தமிழர் மரபு திங்கள் விழா இலண்டனில் கடந்த ஞாயிறு (19/01/2025) அன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.

TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள்

TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வின் திறம்பட செயலாற்றிய அதன் செயற்பாட்டாளர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித...

சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி முன்னெடுப்பு

பிரித்தானியாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் சிறிலங்காவில் போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச...

தீபச்செல்வனின் சயனைட் நாவல் சென்னையில் வெளியீடு

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவல் வெளியீடு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லாப்பின் பிரமாண்ட திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (03.12.2024)...

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 5 வேட்பாளர்கள் மீது வழக்கு!

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் மீதமுள்ள 5 பேர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் வவுணதீவு,காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த...

பிரித்தானியாவில் இடம்பெற்ற தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு

Dilaksan Manorajan தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் மார்கழி...

பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தினம்

Dilaksan Manorajan சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித...

தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!

மட்டக்களப்பு, தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டமை  வட கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சிநிரலின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது ” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திடம் சொல்லும் TIC யின் உலக மனித உரிமைகள் தினம்...

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவம் (TIC) நடாத்தும் உலக மனித உரிமைகள் தினம்-2024 நிகழ்வு நாளை சனிக்கிழமை 14 ஆம் திகதி இலண்டனில் நடைபெறவுள்ளது.