இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கினால் போராட்டத்தில் குதிப்போம்!

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால்  ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய...

இலங்கை யுத்தகுற்றவாளிகளை தடைசெய்யும் கோரிக்கைக்கு பீற்றர் டவுட் எம்.பி ஆதரவு!

பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் வழங்க கோரி தொடரும் இராஜதந்திர சந்திப்புக்கள் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட...

இலங்கைக்கான நம்பகமான நிதி உத்தரவாதம் மிகவும் அவசரம்: அமெரிக்கா!

இலங்கைக்கான நம்பகமான நிதி உத்தரவாதம் மிகவும் அவசரம் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் யனெட் யெலென் தெரிவித்துள்ளார் இந்தியாவின் பெங்களூருவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான ஜி-20...

தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருதாக விக்னேஸ்வரனிடம் தெரிவித்த ஜனாதிபதி

அரசியல்கைதிகளின் விடுதலை, காணாமல்போனோரது குடும்பங்களின் கோரிக்கை மற்றும் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுவருவதாக ஜனாதிபதி தன்னிடம் கூறியதாக தமிழ் மக்கள்...

தேர்தலை ஒத்திவைப்பதானது நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும் – கொழும்பு பேராயர் எச்சரிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அது இறுதியில் நாட்டை சர்வாதிகார...

கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

திட்டமிட்டவாறு மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் – சி.வி விக்னேஸ்வரன்

சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சமஷ்டியை கோருபவர்கள் லண்டனில்...

காணிகளை விடுவித்தல் குறித்து முல்லைத்தீவில் கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் மற்றும் வனவளத் திணைக்கள காணிகளை விடுவித்தல் மற்றும் ஏனைய காணிப்பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலக...

முன்னாள் போராளி மரணம்

கிளிநொச்சி விசுவமடுவை சேர்ந்த முன்னாள் போராளி யாழ் மைந்தன் காலமானார். நீண்ட காலமாக நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த யாழ்மைந்தன் என்றழைக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்கப்...

“வைக்கோல் பட்டறை நாய்” என கூறிய உறுப்பினரின் ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்த யாழ்.மாநகர முதல்வர்!

யாழ்.மாநகர சபையில் சிலர் “வைக்கோல் பட்டறை நாய்” போல செயற்படுகின்றார்கள் என சக உறுப்பினர் கூறியதை கண்டித்து அவரை சபையில் இருந்து வெளியேற்றி அவரது ஒரு மாத சம்பளத்தையும் இரத்து...