வெடுக்குநாரி மலையில் பொலிஸார் அடாவடி ; 7 பேரை கைது

- பொங்கல் பொருட்களையும் அள்ளிச் சென்ற பொலிசார் https://youtu.be/DJxJz-mxgqQ வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி வழிபாடுகளில் கலந்துகொண்டவர்களில் 07...

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் கைது..! பொருட்களும் பறிமுதல்

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் மதிமுகராசா கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்த வேளையிலேயே அவர் இன்று (07.03.2024) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   

சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடை செய்ய ஜெரெய்ன்ட் டேவிஸ் எம்.பி முழு ஆதரவு

ஜெரெய்ன்ட் டேவிஸ் எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பின் வெற்றி இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான...

சவேந்திர சில்வா மீதான தடைக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உறுதி

நமது ஈழநாட்டிற்கு வழங்கிய விசேட நேர்காணலில் Hon.Dean Russell MP தெரிவிப்பு https://youtu.be/RtD5NhmliTw சிறிலங்காவின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா...

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும்...

மாவீரர் துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது சாந்தனின் வித்துடல்

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சாந்தன் இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

தேசியத்தலைவரின் இல்லத்தில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி

வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ தேசியத்தவைர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இல்லத்தில் சாந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது சாந்தனின் புகழுடலுக்கு சிவப்பு மஞ்சள் நிற கொடிகள் போர்க்கப்பட்டு...

மனித உரிமைகள் மீறல் விடயத்தை இலங்கை இன்னமும் கவனத்தில் எடுக்கவில்லை

ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் விசனம் பல தசாப்த காலம நீடித்த உள்நாட்டு போர் முடிவடைந்த 15 வருடங்களானபோதிலும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விடயம்...

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு கொண்டுள்ள தமிழ் இளையோர்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரித்தானியாவின் ஆளும் கட்சியே மீண்டும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டி அனைவரும் கடுமையாக உழைப்போம்...

சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!

உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என அழைக்கப்படும் சுதேந்திர ராசாவின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது...