செய்திகள்

இலங்கையின் சுதந்திர தினத்தை எதிர்த்துபிரித்தானியாவிலும் தமிழர்கள் போராட்டம்

தமிழீழமே எமது நாடு. தமிழீழம் ஒன்றே எமது தீர்வு என்ற கோசத்துடன் பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

சுதந்திர தினத்தினை (04.02.2025) கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது, பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி...

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடணப்பபடுத்தி கிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

பல்வேறு அழுத்தங்களுக்குஅச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆந்தவகையில் கிழக்கு...

புரியாத புதிராக முடிவடையும் எனது நீதித்துறை வாழ்க்கை – நீதிபதி இளஞ்செழியன் ஆதங்கம்

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று(01.02)...

இலண்டனில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தமிழர் மரபு திங்கள் விழா

தமிழர்கள் வாழ்வில் பெரும் பண்பாட்டு நிகழ்வான தமிழர் மரபு திங்கள் விழா இலண்டனில் கடந்த ஞாயிறு (19/01/2025) அன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.

TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள்

TIC யின் மனித உரிமைகள் தின நிகழ்வின் திறம்பட செயலாற்றிய அதன் செயற்பாட்டாளர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித...

சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி முன்னெடுப்பு

பிரித்தானியாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் சிறிலங்காவில் போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச...

தீபச்செல்வனின் சயனைட் நாவல் சென்னையில் வெளியீடு

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவல் வெளியீடு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லாப்பின் பிரமாண்ட திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (03.12.2024)...

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 5 வேட்பாளர்கள் மீது வழக்கு!

செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 12 ஜனாதிபதி வேட்பாளர்களில் மீதமுள்ள 5 பேர் மீது அடுத்த வாரம் வழக்கு தொடரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிமடு பகுதியில் உள்ள நீர்நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் வவுணதீவு,காந்திநகர் சின்னசிப்பிமடு பகுதியை சேர்ந்த...