செய்திகள்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோடைகால விளையாட்டு விழா
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோடைகால விளையாட்டு பிரித்தானியாவில் வெகு விமரிiசாயக நடைபெற்றது
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவாக பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ...
பிரித்தானியாவில் நினைவுகூறப்பட்ட இனப்படுகொலை நினைவேந்தல்
Dilaksan Manorajan
தமிழினப்படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவு நாளினை உலகெமெங்குமுள்ள தமிழர்கள் உண்ர்வெளிச்சியுடன் இன்று நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர்...
இனப்படுகொலையை அங்கீகரிக்கவும் மேலும் தடைகளை விதிக்கவும் கோரி பிரித்தானிய பிரதமருக்கு மனு
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 16வது நினைவு ஆண்டில் ICPPG நடவடிக்கை
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு...
அன்னை பூபதி நினைவு நாள் பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
தியாகதீபம் அன்னை பூபதியின் 37ஆவது நினைவுநாள் இன்று பிரித்தானியாவில் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதுடன் அடையாள உணவுதவிர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு!
-பிரித்தானியா் வாழ் தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் யுத்த...
‘வல்வெட்டித்துறை: ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ – ITJP அறிக்கை வெளியீடு
‘வல்வெட்டித்துறை: ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ என்ற அறிக்கை வெளியீடும் ஊடக சந்திப்பும் இன்று (02) ...
தமிழ் ஒலிபரப்பின் முன்னோடிஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்
தமிழ் ஊடகப்பரப்பின் மூத்த ஒலிபரப்பாளரும் ஊடகருமான ஆனந்தி சூரியப்பிரகாசம் லண்டனில் நேற்று(21) காலமானார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியைச் சேர்ந்த...
”பெப்ரவரி 4, ஒவ்வொரு வருடமும் வரும் நாம் என்ன செய்யப் போகிறோம் ! ….”
-இதயச்சந்திரன்
ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின் இறைமை மறுக்கப்பட்ட நாள் பெப்ரவரி நான்கு.
இலங்கையின் சுதந்திர தினத்தை எதிர்த்துபிரித்தானியாவிலும் தமிழர்கள் போராட்டம்
தமிழீழமே எமது நாடு. தமிழீழம் ஒன்றே எமது தீர்வு என்ற கோசத்துடன் பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
சுதந்திர தினத்தினை (04.02.2025) கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது, பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி...













































