செய்திகள்
இனப்படுகொலையை அங்கீகரிக்கவும் மேலும் தடைகளை விதிக்கவும் கோரி பிரித்தானிய பிரதமருக்கு மனு
                    
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 16வது நினைவு ஆண்டில் ICPPG நடவடிக்கை  
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு...                
            அன்னை பூபதி நினைவு நாள் பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு
                    
 தியாகதீபம் அன்னை பூபதியின் 37ஆவது நினைவுநாள் இன்று பிரித்தானியாவில் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டதுடன் அடையாள உணவுதவிர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
                
            சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பு!
                    
-பிரித்தானியா் வாழ் தமிழ் இளையோரின் 3 வருட தொடர் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி
இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் யுத்த...                
            ‘வல்வெட்டித்துறை: ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ – ITJP அறிக்கை வெளியீடு
                    
‘வல்வெட்டித்துறை: ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ என்ற அறிக்கை வெளியீடும் ஊடக சந்திப்பும் இன்று (02) ...                
            தமிழ் ஒலிபரப்பின் முன்னோடிஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்
                    
தமிழ் ஊடகப்பரப்பின் மூத்த ஒலிபரப்பாளரும் ஊடகருமான ஆனந்தி சூரியப்பிரகாசம் லண்டனில் நேற்று(21) காலமானார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியைச் சேர்ந்த...                
            ”பெப்ரவரி 4, ஒவ்வொரு வருடமும் வரும் நாம் என்ன செய்யப் போகிறோம் ! ….”
                    
-இதயச்சந்திரன் 
ஈழத்தமிழ்த் தேசிய இனத்தின்  இறைமை மறுக்கப்பட்ட நாள் பெப்ரவரி நான்கு. 
                
            இலங்கையின் சுதந்திர தினத்தை எதிர்த்துபிரித்தானியாவிலும் தமிழர்கள் போராட்டம்
                    
தமிழீழமே எமது நாடு. தமிழீழம் ஒன்றே எமது தீர்வு என்ற கோசத்துடன் பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
                
            யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
                    
சுதந்திர தினத்தினை (04.02.2025) கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது, பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி...                
            சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடணப்பபடுத்தி கிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
                    
பல்வேறு அழுத்தங்களுக்குஅச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கையின் தேசிய சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஆந்தவகையில் கிழக்கு...                
            புரியாத புதிராக முடிவடையும் எனது நீதித்துறை வாழ்க்கை – நீதிபதி இளஞ்செழியன் ஆதங்கம்
                    
புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் இன்று(01.02)...                
             
                 
	





















 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
							
													 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
											 
								
 
    

 





















