வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னரே எமது நிலைப்பாடு – கூட்டமைப்பு
19 ஆம் திகதி வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதி...
7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி
பாராளுமன்றம் நாளை (16) கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை உன்னிப்பாக அவதானிக்கும் IMF
இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி...
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
சிங்கப்பூரை சென்றடைந்தார் கோட்டா
சவுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென்ற இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலைத்தீவிலிருந்து ஜனாதிபதி கோட்டாப...
நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என மஹிந்தவும், பசிலும் அறிவிப்பு!
மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி...
கோட்டா வெளிநாடு சென்றதை உறுதிப்படுத்திய விமானப்படை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையினை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை விமானப்படையினால் இன்று(புதன்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதியாக ரணில் நியமனம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விசேட...
நாடாளுமன்றத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகம்!
நாடாளுமன்றத்திற்கு அருகில் தற்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சித்த நிலையிலேயே இவ்வறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சவேந்திர சில்வாவை தடைசெய்யும் கோரிக்கைக்கு ஆதரவுகோரி மற்றுமோர் பிரித்தானிய எம்.பி.யுடன் சந்திப்பு
முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கை களையும் ஏற்றுக்கொண்டார்
சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை, யுத்த குற்றங்கள் மற்றும் தொடரும் சித்திரவதைகளுக்கு காரணமானவர்களில்...









