SHARE

பாராளுமன்றம் நாளை (16) கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடும் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சபாநாயகர், 7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email