போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அடக்குவதை விடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – சாணக்கியன்

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் ஊடாக அடக்குவதை விடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை !

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நாட்டையும் மக்களையும் இந்த...

சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்குற்றவாளிகளை தடைசெய்ய பிரித்தானிய நிழல் இராஜாங்க செயலர் ஆதரவு

முழுமையான ஆதரவை உறுதிசெய்தார் நிழல் இராஜாங்க செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Hon. Wes Streeting சிறிலங்கா இராணுவத்தளபதி...

ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த 20 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேரை இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட...

சகல தனியார் பஸ் சேவைகளும் குடாநாட்டில் இன்று ஸ்தம்பிதம்!

எரிபொருள் பெறுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்ட தனியார் பஸ்கள் உள்ளூர் மற்றும் வெளியூரில் இன்று சேவையில் ஈடுபடா என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பிராந்திய...

புதிய நடைமுறையின் கீழ் எரிபொருள் விநியோகம்

நாடாளவிய ரீதியில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு...

போர்க்குற்றவாளி கோட்டாபயவை கைதுசெய்யக்கோரி சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு

செல்வநாதன் (NEWSREPORTER) சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவை போர்க்குற்றங்களில் ஈடுபட்டமைக்காக உடனடியாகக் கைதுசெய்யக்கோரி சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் சர்வதேச உண்மை மற்றும்...

சட்டவிரோதமாக பலத்தை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான அனைத்து சட்ட விரோதமான நடவடிக்கைகளையும் நிறுத்தி தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்களை...

அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைக்கும் செயற்பாடு மேலும் நீடிப்பு

எரிபொருள் சிக்கல் காரணமாக அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி ஏற்கவே அரச நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட...

கறுப்பு ஜூலை படுகொலைக்கு நீதிகோரி பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

தமிழர்களுக்கு எதிராக சிங்களப்பேரினவாதத்தினால் நிகழ்த்தப்பட்ட மாபெnரும் இனப்படுகொலைகளில் ஒன்றான கறுப்பு ஜூலை படுகொலையின் 39 ஆவது ஆண்டு நிறைவிரைனயொட்டி பிரித்தானியாவில் மாபெரும் நீதிகோரும்...