யாழ்ப்பாண பெண் கொழும்பில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணொருவர் நேற்று கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
35 வயதான இந்த பெண், யாழ்ப்பாணத்திலிருந்து சென்று கொழும்பு- கொட்டாஞ்சேனையிலுள்ள வீடொன்றில் வீட்டு பணிப்பெண்ணாக தங்கியிருந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
2ம்...
வல்வெட்டித்துறை பொலிஸ் அதிகாரி மீது சித்திரவதை குற்றச்சாட்டு
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் தடுத்து வைத்து இரு இளைஞர்களை பொலிஸ் பொறுப்பதிகாரி மிக மோசமாக சித்திரவதை செய்து தாக்கினார் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை சேர்ந்த...
விடுவிக்கப்பட்டது வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம்
வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் இன்று செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டது
இவ்வாலயத்தில் வைரவர் மடை, விசாகப் பொங்கல் இடம்பெறும் போது அன்றைய தினம்...
மல்லாகம் இளைஞன் கொலை விவகாரம்; 40 பேரை இலக்கு வைத்துள்ள பொலிசார்
மல்லாகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை அடுத்து 40 பேரை இலக்கு வைத்து பொலிசார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை குழு மோதல் இடம்பெற்றது. அதன்...
இளைஞர்களை விடுவிக்க பொலிஸார் கடும் எதிர்ப்பு; தொடர்ந்தும் விளக்கமறியல்
மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்தமையை அடுத்து தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் குழப்பம் விளைவித்தார்கள் எனும் குற்ற சாட்டில் கைது செய்யபட்ட மூன்று இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
தெல்லிப்பளை...
இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகஸ்தரை நீதிமன்றில் முற்படுத்தாது பாதுகாக்கும் பொலிஸ்தலைமை!
மல்லாகத்தில் இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகஸ்தரை நீதிமன்றில் பொலிசார் முற்படுத்தவிலை.
மல்லாகம் சகாய மாதா தேவாலயத்திற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் , மல்லாகம் குளமங்கால் பகுதியை...
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு
மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் இன்றிரவு (18) 7.15 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் முன்னிலையில் இளைஞனின்...
மானிப்பாய் அந்தோனியார் சொரூபம் தேரிலிருந்து வீழ்ந்தது ! கதறி அழுத பக்தர்கள்
மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது கையில் குழந்தை இயேசுவை ஏந்திய தூய அந்தோனியாரின் திருச்சொருபம் வீழ்ந்து உடைந்த மனக்கிலேசமூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் திருவிழா நாளான நேற்று (17) நடைபெற்ற குறித்த சம்பவத்தால் தேவாலயத்தில்...
இளைஞனை சுட்டு கொன்ற பொலிஸ் கைது
யாழ்.மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யபட்டு உள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் ரொஷான்...
தெல்லிப்பளையில் இளைஞர்கள் மூவர் கைது
தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் குழப்பம் விளைவித்த குற்றசாட்டில் மூன்று இளைஞர்கள் தெல்லிப்பளை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மல்லாகம் பகுதியில் நேற்றிரவு பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்....








