யாழில் திருடனுக்கு கருணை காட்டிய தென்னந்தோட்ட உரிமையாளர்: நெகிழ்ச்சிச் சம்பவம்
யாழ். தென்மராட்சியில் தென்னம் தோட்டமொன்றில் திருட்டுத் தனமாகத் தேங்காய்கள் களவாடிய நபரொருவருக்கு தென்னந் தோட்ட உரிமையாளர் பெருமனதுடன் மன்னிப்பு வழங்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(20)பகல் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம்...
பேச்சுக்கள் தோல்வி: தபால் ஊழியர்களின் போராட்டம் தொடரும்
தபால் அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்ததால் தபால் திணைக்கள ஊழியர்களின் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார இன்று மாலை 6.15...
ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற கொழும்புக்கு அமெரிக்கா ஒத்துழைக்கும் – ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து விலகிய பின்...
“ஜ.நா.மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக திறைவேற்றுவதற்கு சகல வழிகளிலும் அமெரிக்க உதவிகளை வழங்கும்”
இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அப்துல் கேசாப், கொழும்பு உயர்மட்டத்தை இன்று நேரில் சந்தித்து...
இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விவரங்களைக் கோருகிறது ஓஎம்பி
ஜஸ்மின் சூகா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தால் வெளியிடப்பட்டுள்ள இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலிலுள்ள நபர்கள் தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அவற்றை தந்துதவுமாறு காணாமற்போனோர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இறுதிப் போர்...
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழில் ஒன்றுகூடி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை(20) யாழில் முக்கிய கலந்துரையாடலொன்று நடாத்தப்பட்டுள்ளது.
இன்று காலை-09.45 மணியளவில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனைச் சந்தித்துக்...
யாழ்.மல்லாகத்தில் மீண்டும் பரபரப்பு!: சற்றுமுன் இளைஞன் கைது
யாழ். மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான இளைஞனொருவர் சற்று முன்னர் தெல்லிப்பழைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை(17) இரவு யாழ்.மல்லாகம் சந்திக்கு அருகிலுள்ள...
பாடசாலையைக் காணவில்லை; தோண்டி தேடிப்பிடத்த மக்கள்
பலாலி வடக்கில் இருந்த பாடசாலை கட்டடம் காணாமல் போன நிலையில் அதன் அத்திபாரத்தை மக்கள் பலத்த சிரமத்தின் மத்தியில் தேடிக்கண்டு பிடித்துள்ளனர்.
வலி.வடக்கில் இராணுவ கட்டுபாட்டில் இருந்த 61 ஏக்கர் நிலப்பரப்பு நேற்றைய தினம்...
மாணவியை கடுமையா தண்டித்த அதிபருக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு
சாவகச்சேரி கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் அடித்து தண்டித்ததாக பொலிஸ் அவசர பிரிவு இலக்கத்திற்கும் தென்மராட்சிக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திலும் பெற்றோரால் முறையிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட...
சுன்னாகம் துப்பாக்கி சூட்டு விவகாரம்; பொலிஸாரின் வாக்குமூலம் தமிழில் பெறப்படவேண்டும்
-மனித உரிமை ஆணைக்குழு அறிவுறுத்தல்
மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் பெறப்பட்ட வாக்கு மூலங்கள் சிங்கள மொழியில் பதியபட்டமையை மனித உரிமை ஆணைக்குழு அறிந்து , தமிழ் மொழியில் வாக்கு மூலம்...
ஆவா குழு இருவரை தப்பிக்க விட்ட யாழ் பொலிஸார் !
ஆவாகுழுவை சேர்ந்த இருவரை கைது செய்வதற்காக தாம் துரத்தியதாகவும்,அதன் போது அவர்கள் விபத்துக்கு உள்ளான நிலையில் தப்பி சென்று உள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெயரியவருவதாவது ,
சுன்னாகம் பகுதியில் இருந்து...









