யாழில் மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்ற இருவர் கைது

யாழ்ப்பாண நகரப் பகுதியில் இயங்கிவந்த மோட்டார் சைக்கிள் திருத்தும் கடையொன்றில் பதுக்கி வைத்து மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்பனை செய்த இருவர் விசேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள...

தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க உதவிய பிரித்தானியா!

முக்கிய ஆவணங்களை அழித்தமை அம்பலம் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய சுமார் 200  ஆவணங்களை (கோப்புகள்) அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட...

யாழிலிருந்து விடைபெறும் நீதிபதி இளஞ்செழியன்

திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு...

தூக்குடியில் கொல்லப்பட்ட மக்களுக்கு பருத்தித்துறையில் அஞ்சலி

தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கான  நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை யாழ் வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த...

மின்சாரம் தாக்கி தந்தை மகன் பலி ; கரவெட்டியில் சம்பவம்

கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் ரிவி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் ரீவி இணைப்பிலில் வயரைப் பொருத்த முற்பட்ட...

வாள் வெட்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை

நீர்வேலி பகுதியில் உள்ள இந்து ஆலயத்தினுள் வைத்து வாள் வெட்டினை மேற்கொண்ட சந்தேக நபர்களை சாட்சியங்கள் அடையாளம் காட்டவில்லை.  குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் முன்னிலையில்...

என்னை சீண்டினால் மனோ கணேசனின் கடந்த காலங்களை நான் தூசு தட்டுவேன்- எம்.கே.சிவாஜிலிங்கம்

மலையாக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக அமைச்சர் மனோகணேசன் இருப்பதனால் , அரசியல் நாகரிகம் இன்றி அவரை விமர்சித்தால் , அது மலையாக மக்களை புண்படுத்தும் என்பதனால் இன்று விமர்சிக்கவில்லை. என்னை மீண்டும்...

சொந்த மக்களை கொன்று குவிக்கும் தமிழக காவல்துறை ; பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

தமிழ்நாடு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி குமாரரெட்டியார்புரம் கிராம மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள்...

வடக்கில் மின்சார வேலி பயன்படுத்தும் இராணுவம் ; அரியவகை யானை பலி

மின்சாரவேலியை பயன்படுத்தி வடக்கின் அரியவகை காட்டு யானையை கொன்ற குற்றச்சாட்டுக்குள்ளான  முல்லைத்தீவு, உடையார்கட்டு இராணுவ கட்டளை அதிகாரிக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முல்லைத்தீவு, விசுவமடு தேராவில் பகுதியில் படையினரின் மின்சார வேலியில் சிக்குண்ட காட்டு...

பேசாது நெகிழ வைத்த காக்கா அண்ணா

தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான காக்ககா அண்ணன் முள்ளிவாய்கால் மண்ணில் பேசாது மௌன விரதம் கடைப்பிடித்தமை அனைவரையும் நெகிழவைத்துள்ளது. அதேவேளை அவர் அருகே சென்றிருந்த முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்துக்கொண்டார். முள்ளிவாய்க்காலில்...