மக்கள் ஆணையை புறக்கணித்ததன் மூலம், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற தகுதியை இழந்தது பிரித்தானிய தமிழர் பேரவை!
- மனுவில் கையெழுத்திட்டவர்களுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் -
இலங்கை அரசபடைகளால் தமிழீழத்தில் கொத்துக்கொத்தாக ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய மே 18 அன்று, தாயகத்தில் வாழும் மக்களாலும்...
தாயின் மணிக்கொடியைத் தாழவிடாதீர்கள்!
- புலம்பெயர் அமைப்புக்களிடம் மாமனிதர் கவிஞர் நாவண்ணனின் மகள், கவிஞர் பூங்கோதை உணர்வுபூர்வமான வேண்டுதல் -
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள இனப்படுகொலை தினமான முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்வுகளின் போது, தமிழீழ தேசியக்கொடியை ஏற்ற மறுத்துவருவதன் மூலம்...
தமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை!
- பிரபல சட்டவல்லுனர் அருண் கணநாதன் -
தமிழீழத் தேசியக்கொடிக்கு தடையென்பது முற்றுமுழுதான தவறான கருத்தாகும். தமிழீழ தேசியக்கொடியென்பது விடுதலைப் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியல்ல. அது தமிழீழ மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியாகும் என சட்ட...
தமிழனின் அடையாளமாக விளங்கும் தேசிய கொடியை பறக்கவிடுங்கள், நாங்கள் யார் என்பதை அது கூறி நிற்கும்
புலம்பெயர் அமைப்புக்களுக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அறைகூவல்!
மே 18 அன்று நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகளின் போது, உலகெங்கும் உள்ள புலம்பெயர் மக்கள், தமிழீழ தேசியக்கொடியை ஏற்றி, இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ்...
தேசியக்கொடியேற்ற மறுப்பது இழிவான செயலாகும்!
- பிரித்தானிய தமிழர் பேரவைக்கு தாயகத்திலிருந்து ஒரு மாவீரர்களின் தாய் உருக்கமான வேண்டுகோள் -
உலகெங்கும் முள்ளிவாக்கால் தினம் தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்று வரும் இந்த வேளையில், பிரித்தானியாவில் பிரித்தானிய தமிழர் பேரவை...
தேசிய கொடியை மறுப்பதன் மூலம், தமிழனை அடையாளம் இழக்கச் செய்யும் பிரித்தானிய தமிழர் பேரவையின் சதி!
- வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் நிருபர் அல்வின் சுகிர்தன் -
'ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி - எட்டுத்
திக்கிலும் மானத்தை சேர்த்த கொடி'
எங்கள் ஈழத்தின் கொடிய வேதனை நிறைந்த அந்த கோரப்படுகொலை அரங்கேறிய நாளிற்கு இன்னும்...
இனப்படுகொலை குற்றத்தில் இருந்து சிங்கள அரசை காப்பாற்றும் நிகழ்ச்சிநிரலின் முதல்படிதான் பிரித்தானிய தமிழர் பேரவையின் தேசியக்கொடி மறுப்பு!
- முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் வசந்தகுமாரி சந்திரபாலன்-
மே-18 என்பது தமிழர்கள் வாழ்வில் கறைபடிந்த நாள். கொத்துக் கொத்தாய் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடூர இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு எமது தாய்நிலம் அன்னியரின்...
தமிழீழ தேசியக் கொடி
பிரித்தானியாவில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுவது ஏன் முற்றிலும் சட்டபூர்வமானது.
- ஓர் சட்டரீதியான பார்வை -
அறிமுகம்:
தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளமும், அனைத்து வேறுபாடுகள் மற்றும் பிரிவினைகளைப் பொருட்படுத்தாது ஒட்டுமொத்த தமிழ்...
பிரித்தானியா தமிழர் பேரவைக்கு (BTF) வைத்தியர் வரதராஜா உருக்கமான வேண்டுகோள்
தமிழ் தேசியமும் தேசியக்கொடியும்.
ஒரு மனித இனத்தின் அடையாளமாக அவர்களது இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், இயல் இசை, விளையாட்டு, மற்றும் சம்பிதாயங்கள் விளங்குகின்றன.
ஒரு தேசிய இனம் அல்லது ஒரு நாடு தங்களை பிரதிபலிப்பதற்கு...
ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்று ஏற்றுக் கொள்வதே தேசியக் கொடியைக் கைவிடுவதன் விளைவாகும்!
- தமிழீழ மருத்துவர் வாமன் எச்சரிக்கை! -
பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளில், பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) தமிழீழ தேசியக்கொடியை ஏற்ற மறுத்து வருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும்...









