இலங்கைத்தூதரகத்தின் முன் மீண்டும் போராட்டம்

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் அவரை பொலிஸார்...

மாவீரர் கப்டன் குலமின் திருவுருவப்படம் வரலாற்று மையத்தில் கையளிப்பு

மாவீரர் கப்டன் குலம் என்பவரின் திருவுருவப்படம் ஈழத்திற்கான தொடர் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் அவரது சகோதரர் நரேஷ் குமார் பொன்னுத்துரியினால் பிரித்தானிய உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. 25.5.1970 ஆம் ஆண்டு பிறந்த கப்டன்...

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தவேண்டுமென கோரிக்கை

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Wes Streeting டம் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்பேர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவரை சந்தித்த நாடுகடந்த...

நாடுகடந்த தமிழீழ அரசால், விளையாட்டுவிழாவில் மாவீரர் கௌரவிப்பு

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் நினைவாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானியாவில் பாரிய விளையாட்டு நிகழ்வு ஒன்றை கடந்த 30ம் ஐPலை 2017 அன்று வெற்றிகரமாக நடாத்தியிருந்தது. இந் நிகழ்வில் பெருமளவான...

பிரேசிலுக்கான இலங்கை தூதுவர் ஜெனரல். ஜெகத் ஜெயசூர்யா மீது யுத்தகுற்ற வழக்கு தாக்கல். – தூதுவர் தப்பியோட்டம்...

பிரேசில் நாட்டுக்கான இலங்கை தூதுவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான ஜெகத் ஜெயசூர்யா மீது மனித உரிமை அமைப்பு ஒன்றிணைந்து  பிரேசில் நாட்டில் யுத்தகுற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்ட காரணத்தினால் அவர் அந்த நாட்டில் இருந்து...

இலங்கையில் நிறுத்தப்படாது தொடரும் சித்திரவதையும் பாலியல் வன்முறையும் – வெளியாகும் புதிய ஆதாரங்கள்!

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் இலங்கையில் தற்போதும் சித்திர வதையும் பாலியல் வன்முறையும் தொடர்கிறது என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதிப்படுத்தி புதிய அறிக்கை ஒன்றை International Truth and...

கடமைகளுக்காக தன்னைக் கருவியாக்கியவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள்

சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த தமிழ் அரசியல்வாதியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் 28.05 2017 அன்று தனது 83 ஆவது வயதில் இயற்கை எய்தினார்....

கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 7 பேரின் மரணவிசாரணை வழக்கு நிறைவு – தீர்ப்பால் கொதிப்படைந்த மக்கள்!

- உயிர்களை காக்கும் கடமையில் தவறிய கவுண்சில் பணியாளர்கள் மீதும்ரூபவ் உண்மையை மறைக்க முயன்ற மரணவிசாரணை அதிகாரி மீதும் சட்ட நடவடிக்கை தொடரும்: சட்டத்தரணி கீத் குலசேகரம் - கம்பர்சான்ட் (Camber Sand Beach)...

முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை விநாயகமூர்த்தி அவர்கள் காலமானார்

சிரேஷ்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் முன்னாள் யாழ் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமாகிய அப்பாதுரை விநாயகமூர்த்தி அவர்கள்  இன்று கொழும்பில் காலமானார். சுகவீனம் காரணமாக தனியார்  வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று இயற்கை ...