காணாமல் போன காதல்
காதலர் தினத்தில் தமது அன்புக்குரிய உறவுகளை தேடி தலைநகர் கொழும்பில் ஒன்று கூடிய உறவுகள் கண்ணீர் மல்க தீர்வை வேண்டிநின்றனர்.
காதலர் தினமான நேற்று அன்புக்குரியவர்களுடன் காதலை அனைவரும் பகிர்ந்த சந்தர்ப்பத்தில், தமது அன்புக்குரியவர்களை...
மக்கள் தமது உரிமைக்காக போராடலாம் கோப்பாப்புலவு மக்களிற்கு நீதிமன்று அனுமதி
தமது சொந்த காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கோப்பாப்புலவு மக்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார்...
இங்கையில் யுத்த குற்றம் தொடர்பில் ஆராய்ந்த பாகிஸ்தானின் இரும்பு சீமாட்டி காலமானார்
இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் ஆய்வுகள் நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட குழுவில் அங்கம் வகித்தவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சடத்தரணியுமான பாகிஸ்தானின் இரும்புச் சீமாட்டி என்றழைகப்படும் அஸ்மா ஜஹாங்கிர் தனது 66 ஆவது வயதில்...
கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக தொடரும் முறைப்பாடுகள்
பிரிதானியாவில் கொலைமிரட்டல் விடுத்த இரணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ விடயம் குறித்து வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடம் தாம் விசாரணை மேற்கொண்டதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஹெய்டி அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.
தனது தொகுதியான லியூசியம்...
உலக அரங்கி தமிழுக்கு மற்றுமொரு அங்கீகாராம்
Google நிறுவனத்தின் Adsense பகுதியில் தமிழ் மொழி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
உலகத்தையே இன்று தன் கைகளுக்குள் வைத்திருக்கும் இம் மிகப்பெரிய நிறுவனமானது கடந்த 10 வருடங்களாக google adsense இல் தமிழ் மொழியை புறக்கணிக்கத்து...
கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் இணைந்து பயணிக்க தயார்- கஜேந்திரகுமார்
கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித்த...
ஆட்சி அமைப்பதில் நெருக்கடி? முடிவுகள் வெளியாவதில் தாமதம்
உள்ளுராட்சி மன்ற தேர்தல் உத்தியோக பூர்வ முடிவுகள் வெளிவந்தவண்ணமேயுள்ளன. 2018 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெரும் எதிர்ப்பார்புகளுக்கிடையில் முடிவடைந்த நிலையில் வாக்கெண்ணும் பணிகள் நேற்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
யாழ். மாவட்டத்தில்...
யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து விசாரணை ஆரம்பிக்க வேண்டும்
- புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை!
பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வே
று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தமக்கிடையேயான முரண்பாடு
களை மறந்து, கொலைமிரட்டல் விடுத்த இலங்கை தூதரக இராணுவ அதிகாரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து...
கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் ஒன்றாக போர்க்கொடி
பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
நீண்டகால இடைவெளியின் பின் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார்...
கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் ஒன்றாக போர்க்கொடி
பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
நீண்டகால இடைவெளியின் பின் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார்...








