கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக தொடரும் முறைப்பாடுகள்

பிரிதானியாவில் கொலைமிரட்டல் விடுத்த இரணுவ அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ விடயம் குறித்து வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடம் தாம் விசாரணை மேற்கொண்டதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஹெய்டி அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார். தனது தொகுதியான லியூசியம்...

உலக அரங்கி தமிழுக்கு மற்றுமொரு அங்கீகாராம்

Google நிறுவனத்தின் Adsense பகுதியில் தமிழ் மொழி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகத்தையே இன்று தன் கைகளுக்குள் வைத்திருக்கும் இம் மிகப்பெரிய நிறுவனமானது கடந்த 10 வருடங்களாக google adsense இல் தமிழ் மொழியை புறக்கணிக்கத்து...

கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் இணைந்து பயணிக்க தயார்- கஜேந்திரகுமார்

கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க தயார் என தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித்த...

ஆட்சி அமைப்பதில் நெருக்கடி? முடிவுகள் வெளியாவதில் தாமதம்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் உத்தியோக பூர்வ முடிவுகள் வெளிவந்தவண்ணமேயுள்ளன. 2018 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெரும் எதிர்ப்பார்புகளுக்கிடையில் முடிவடைந்த நிலையில் வாக்கெண்ணும் பணிகள் நேற்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. யாழ். மாவட்டத்தில்...

யுத்தக் குற்றவாளி பிரிகேடியர் பெர்னாண்டோவை கைது செய்து விசாரணை ஆரம்பிக்க வேண்டும்

- புலம்பொயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை! பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வே று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தமக்கிடையேயான முரண்பாடு களை மறந்து, கொலைமிரட்டல் விடுத்த இலங்கை தூதரக இராணுவ அதிகாரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து...

கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் ஒன்றாக போர்க்கொடி

  பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. நீண்டகால இடைவெளியின் பின் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார்...

கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரிக்கு எதிராக பல்வேறு அமைப்புக்கள் ஒன்றாக போர்க்கொடி

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. நீண்டகால இடைவெளியின் பின் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார்...

இலங்கைத்தூதரகத்தின் முன் மீண்டும் போராட்டம்

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ வுக்கு எதிராக இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் அவரை பொலிஸார்...

மாவீரர் கப்டன் குலமின் திருவுருவப்படம் வரலாற்று மையத்தில் கையளிப்பு

மாவீரர் கப்டன் குலம் என்பவரின் திருவுருவப்படம் ஈழத்திற்கான தொடர் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் அவரது சகோதரர் நரேஷ் குமார் பொன்னுத்துரியினால் பிரித்தானிய உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. 25.5.1970 ஆம் ஆண்டு பிறந்த கப்டன்...

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்தவேண்டுமென கோரிக்கை

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Wes Streeting டம் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்பேர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவரை சந்தித்த நாடுகடந்த...