செப்ரெம்பர் 14 இல் சிறிலங்கா வருகிறது ஐ.நா குழு

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அதிகாரிகள் குழு அடுத்தமாதம் 14ம் நாள் சிறிலங்கா வரவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளை சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையை நேரில்...

27 நாட்களாக நடுக்கடலில் உயிருக்குப் போராடிய 30 அகதிகள் சிறிலங்கா கடற்படையால் மீட்பு

அவுஸ்ரேலியாவுக்குச் சென்றபோது இயந்திரம் பழுதடைந்ததால் நடக்கடலில் 27 நாட்களாகத் தத்தளித்த 30 அகதிகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று தங்காலை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 19 பேர் தமிழர்கள் என்றும், 11...

யாழ். நெல்லியடி நகைக்கடையில் பட்டப்பகலில் நகைகள் கொள்ளை!

யாழ்., வடமராட்சி பிரதேசத்தின் நெல்லியடி நகரப்பகுதியிலுள்ள நகைக்கடையொன்றிலிருந்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் நேற்று பட்டப்பகலில் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது: மேற்படி நகைக்கடைக்கு வந்த இருவர் ஒரு பவுண் சங்கிலியும் அரைப்பவுண் மோதிரமும்...

ஸ்ரீதர் தியேட்டர் கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள டக்ளஸ் தேவானந்தா! – உரிமையாளர்

ஈ.பி.டி.பி. கட்சியின் தலைமைச் செயலகமாக தற்போது உள்ள யாழ்.நகர் ஸ்ரீதர் தியேட்டர் வளாகத்தை கடந்த 15 வருடங்களுக்கு மேல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆக்கிரமித்து வைத்துள்ளதாக அதன் உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் அதனை மீட்டுத்...

முஸ்லிம் சமாதான நீதிவானை தாக்கி புத்தரை வழிபட வைத்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி

முஸ்லிம் சமாதான நீதிவான் ஒருவரை கடுமையாகத் தாக்கி, புத்தர் சிலையை கட்டாயப்படுத்தி வழிபட வைத்துள்ளார் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர். மாடு திருடியதான குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்கா காவல்துறையினர் சமாதான நீதிவான் என்.எம்.ஜுனைதீனை கைது...

வீடமைப்புத் திட்ட நிதியை பயனாளிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக வைப்பிலிடுகிறது இந்தியா

சிறிலங்காவில் போரினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கான இந்தியாவின் 270 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வீடமைப்புத் திட்டம் மிக நீண்ட தாமதத்தின் பின்னர், தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. "இதில் 1000 வீடுகளைக்...

கிழக்கில் பிள்ளையான் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை – கொழும்பு ஆங்கில ஊடகம்

கிழக்கு மாகாணசபைக்கு அடுத்தமாதம் 8 ம் நாள் நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றால், தற்போதைய முதல்வர் சந்திரகாந்தன் மீண்டும் முதல்வராக வாய்ப்புக் கிடைக்காது என்று கொழும்பு ஆங்கில...

சென்னை மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து

சென்னை, ஜூன் 27 : சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்த 17M மாநகரப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட...

இந்தியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் சம்பந்தன்

சென்னை: டில்லியில் இந்திய அரசியல் தலைவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆலோசனை நடத்த உள்ளார். இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார்...

தமிழ்நாட்டை அச்சுறுத்த கேரளாவை கைக்குள் போட்டுக்கொள்ள முயற்சிக்கும் இலங்கை

தமிழ்நாட்டில் இலங்கை எதிர்ப்பு அலை வீசி வருகின்ற நிலையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுடன் மோதிக்கொள்ளும் கேரளாவை தன் கைக்குள் போட்டுக் கொள்ள இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கம் கேரளா மாநிலத்துடன் உறவுகளைப்...