SHARE

யாழ்.மருத்துவபீட மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியாவை சேர்ந்த சாமூவேல் எனும் மாணவன் யாழ்.பலாலி வீதி கந்தர்மட சந்திக்கு அருகில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் இருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை யாழ்.பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Print Friendly, PDF & Email