வெளிநாடு செல்ல முற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர் கைது

அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்றபட்ட 131 இலங்கையர்களை மலேசிய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு மலேசிய பொலிஸார் அறிவித்துள்ளனர். சட்டவிரோதமாக படகில் அவுஸதிரேலியாவுக்கு செல்ல...

போதைக்கும் பொலிஸாருக்கும் யாழில் தொடர்பு – சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு வன்முறைகளை இங்கு வாழும் தமிழ் மகன் தான் செய்து கொண்டிருக்கிறான். உள்ளே இருக்கும் சவாலான ஆபத்தை நாம் கண்டுகொள்ளாவிட்டால் நாம் உள்ளே இருந்தே சீரழிந்துவிடுவோம் என தமிழ் தேசிய...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் நாளை கூட்டம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பிலான நினைவேந்தல் கூட்டமொன்று நாளை திங்கட்கிழமை முதலமைசச்சர் விக்னேஸ்வரன்  தலைமையில் நடைபெறவுள்ளது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் ஏற்பாட்டுக்குழுவொன்றை அனைத்து தரப்புக்களினையும் உள்ளடக்கி உருவாக்க கோரிக்கைகள் வலுத்துவருகின்ற நிலையில் குறித்த கூட்டம்...

உணர்வுபூர பணிகளுடன் தயாராகிவரும் முள்ளிவாய்க்கால் மண்

தமிழினப் படுகொலையின் நினைவேந்தலுக்காக முள்ளிவாய்க்கால் மண் உணர்வுபூர பணிகளுடன் தயாராகிவருகின்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களினது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து முள்ளிவாய்க்கால் மக்களுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள், கேப்பாபுலவு மக்கள், முல்லைதீவு மாவட்டத்தின் பொது...

வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் விஜயம்

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் விஜயம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு மயிலிட்டி, தையிட்டி, கட்டுவன் மற்றும் மயிலணி போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு மீள்குடியேறிய மக்களுடன்...

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித்தேர்வில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தமிழ் மொழிப் பொதுத்தேர்வில் 5,300 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். சுவிட்சர்லாந்து தமிழ் கல்விச் சேவையினால் 62 தேர்வு நிலையங்களில் நடத்தப்பட்ட தரம் 1 முதல் 12 வரையான வகுப்புகளிற்கான இவ்வாண்டிற்கான தேர்விலேயே இப் பெரும்...

ஆயுதவிற்பனைக்கெதிராக போராடும் புலம்பெயர் தமிழ் இளைஞனுக்கு கொலை மிரட்டல்

இலங்கையுடனான ஆயுதவிற்பனையை நிறுத்தக்கோரி பிரித்தானியாவில் போராட்டம் நடத்திவரும் புலம்பெயர் தமிழ் இளைஞனின் குடும்பத்தாருக்கு இலங்கையில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்படி அச்சுறுத்தல் வீடுக்கப்பட்டுள்ளதாக குறித்த இளைஞனான இளையதம்பி கலைவாணன்...

பரந்தனில் பாடசாலை அதிபர்மீது தாக்குதல்

கிளிநொச்சி – பரந்தன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரும் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்டவரின்...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரை நினைந்து யாழில் உலக ஊடக சுதந்திரதினம்

ஊடக சுதந்திர தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூறப்பட்டனர். யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.பிரதான வீதியில் நீதிமன்ற கட்டதொகுதிக்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு...

உலக ஊடக சுதந்திர தினம்

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்) இன்று உலக ஊடக சுதந்திர தினம் (03) உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் பெரும் மனிதப்ரேவலம் நடந்தேறிய இலங்கைத் தீவிலும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களையும் காணமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களையும் நினைந்து இன்று உலக...