மயிலிட்டி கடலில் பற்றி எரியும் கப்பல்
யாழ். மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீ பற்றிக்கொண்டுள்ளது.
இன்று அதிகாலை 1 மணியளவிலே இத் தீ சம்பவம் ஏற்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடற்படை தீ அணைக்கும் பிரிவினர்...
வடமாகாண ரீதியிலான மாட்டு வண்டி சவாரி
வடமாகாண ரீதியிலான மாட்டு வண்டி சவாரி பெரும் திரளான ரசிகர்கள் மத்தியில் இன்று யாழ்ப்பணத்தில் நடைபெற்றது.
கைதடி பிரதேச சனசமூக நிலையங்களின் ஒன்றியம் நடாத்திய இம் மாட்டு வண்டி சவாரியானது மாலை 3 மணியளவில் மட்டுவில்...
தெல்லிப்பளை வைத்திய சாலையில் பதட்டம்; பெருமளவில் பொலிஸார் குவிப்பு
மல்லாகம் பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து மல்லாகம் ஏழாலை மற்றும் தெல்லிப்பளை வைத்திய சாலை சூழலில் பெருமளவான இளைஞர்கள் கூடியுள்ளதனால் அப்பகுதியில் பதட்டமான...
பொலிஸாரின் சூட்டில் இளைஞன் சாவு – மல்லாகத்தில் சம்பவம்
மல்லாகம் சந்தியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்று அறிய முடிகின்றது.
இந்தச் சம்பவம் இன்றிரவு இடம்பெற்றது.
கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலைத் தடுக்க முற்பட்ட போது, பொலிஸார் மீது வாள்வெட்டு...
‘வெற்றிலை சாறை என் மீது துப்பினார்’: வட்டுக்கோட்டை ஆசிரியர் பற்றி மாணவிகளின் அதிர்ச்சி வாக்குமூலங்கள்!
மாணவிகளை பாலியல்ரீதியாக துன்புறுத்திய வட்டுக்கோட்டை ஆசிரியர் ஒருவர் கடந்த புதன்கிழமை (13) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விடயம் பலரும் அறிந்ததே. அந்த ஆசிரியரை காப்பாற்ற கடுமையான முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியரால் பாதிக்கப்பட்டதாக...
ஞானசார தேரரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய ஜனாதிபதியிடம் வலியுறுத்து
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மிரட்டிய குற்றத்துக்கு பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு...
செம்மணியில் தமிழ் இளைஞர்களை கொன்று புதைத்த அதிகாரிக்கு பதவி உயர்வு
யாழ்ப்பாணத்தில் இளைஞர்களை கடத்தி காணாமல் போகச்செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ உயர் அதிகாரிக்கு பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளது. நாவற்குழி இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள ஆள்கொணர்வு மனுக்களில் முதலாவது...
போர்க்குற்றச்சாட்டிற்கு உள்ளான இராணுவ அதிகாரி ஓய்வுபெறுகிறார்
இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களிற்கு பொறுப்புக்கூற வேண்டியவராக அடையாளப்படுத்தப்பட்டிருந்த முக்கிய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
அண்மைக்காலமாக சர்ச்சைகளில் சிக்கியிருந்தவர் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே. இறுதிப்போரில்...
தாமரைகோபுரத்திலிருந்து விழுந்து இறந்த கிளிநொச்சி மாணவனிற்கு 30 இலட்சம் இழப்பீடு வழங்கியது நிறுவனம்
தாமரைக்கோபுரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனிற்கு 30 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தாமரைக்கோபுர கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த இழப்பீட்டை வழங்கியுள்ளன என இளைஞனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தாமரைக் கோபுர கட்டுமானப்பணியில்...
காணாமல் போனோரின் குடும்பங்களை அலைக்கழிக்காமல் உடன் நஷ்ட ஈடு வழங்குவது அவசியம் – அமைச்சர் மனோ எடுத்துரைப்பு
காணாமல் போனோரின் குடும்பங்களை அலைக்கழிக்காமல் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் அவர்களை அலையவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. காணாமல் போனோரின் குடும்பங்களை மேலும் மேலும் அலைகழிக்காமல் கணிசமான தொகையொன்றை நஷ்ட...









