அடுத்த முதலமைச்சர் மாவை சேனாதிராசாவே ! -சிறிதரன் எம்.பி.

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின்...

நான் இருக்கும் அரசு தொடர்ந்து இருக்கும். இந்த அரசு இருக்குமா? – மனோ, மங்களவுக்கு சூசகமாக பதில்

அமைச்சர் மனோ கணேசனின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அமைச்சர் எழுதியிருப்பதாவது, இந்து பிரதி அமைச்சர் சந்தடியில், அமைச்சரவையில் காத்திரமாக சுவாரசியமாக நடந்த இன்னொரு சம்பவம் மறந்து விட்டது. மரணித்தோருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்...

கிளிநொச்சி மாணவன் எப்படி உயிரிழந்தார்? உண்மைக்காரணம் வெளியானது!

கிளநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் மின் தூக்கியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அண்மையில் நடந்தது. இந்த மரணத்திற்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு திடீர் மரணவிசாரணை அதிகாரி...

“இலங்கைத் தமிழரின் தோற்றமும், மறைந்த வரலாறும்” – சிறப்புக் கருத்துரை

“இலங்கைத் தமிழரின் தோற்றமும், மறைந்த வரலாறும்” என்ற தலைப்பிலமைந்த சிறப்புக் கருத்துரை எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவிருக்கின்றது. வரலாற்றுத்துறை வாழ்...

பறிக்கப்பட்ட உரிமைகளை திருப்பி கேட்பது இனவாதமாகாது- முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்

தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை திருப்பி தாருங்கள் என கேட்பது இனவாதமாகாது. அதனை இனவாதம் என கூறினால் அது சிங்கள அமைச்சர்களின் அறியாமை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஒரு...

அரசிடமிருந்து எப்படிப்பெறுவது!

-கல்வி இராஜாங்க அமைச்சர் - முதலமைச்சர் ஆராய்வு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதகிருஸ்ணன் இன்றைய தினம் வடமாகாண முதலமைச் சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது மாகாணத்தின் கல்வி தொடர்பாக பல விடயங்கள்...

யாழில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை !

யாழ்பாணம் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட வேலணை மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் பாடசாலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்றுவரும் மயூரன் மதுபன் (வயது 14) என்ற...

மாணவிகளை சீரழித்தவர் சிறையில்

பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது. வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும்...

விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல; சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

விடுதலைப்புலிகள் மீது 'குற்றவியல் அமைப்பு' எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்த சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, கட்டாய நிதி சேகரிப்பு மற்றும் மிரட்டிப் பணம் பறிப்பு...

13 லட்சம் தபால்கள் நாடுமுழுவதும் தேக்கம்

தாபல் தொழிற்சங்கங்களின் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தால்டி 13 இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் தேங்கிக்கிடப்பதாக தபால் மா அதிபர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்தன. தபால் சேவையில் இணைத்துக்கொள்ளும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தபால் தொழிற்சங்கத்தினர் கடந்த...