பதுளையில் கொடூரம் ; கடையில் பரவிய தீயில் சிக்கிய மூன்று பெண்கள் பலி

பதுளை – பசறை நகரின் கடையொன்றில் பரவிய தீயில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர். இன்று (14) அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீ விபத்தில் கடையின்...

போலி நியமனங்கள் வடக்கில் தாராளம் – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

“யாழ்ப்பாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளுக்கு 63 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு போலியான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் போலியான கையோப்பமிட்டு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 3 இலட்சம் ரூபாவரை பணம் பெற்றே இந்த...

மாணவிகளை சீரழித்த ஆசிரியர் கற்பித்த கல்விநிலையம் கொழுத்தப்பட்டது.

வட்டுக்கோட்டைப் பகுதியில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியர் கற்பித்த தனியார் கல்வி நிறுவனம் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இந்த தனியார் கல்வி நிறுவனத்தில் பயில வந்த...

ஞானசார தேரருக்கு ஆறு மாத கடூழிய சிறை – நீதிமன்றம் அதிரடி

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தியா எக்னெலிகொடவுக்கு 50 ஆயிரம் நட்ட ஈடும், 3...

சிறுமிகளை சீரழித்த பிரபல பாடசாலை ஆசிரியர் யாழில் கைது

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்தமை மற்றும் சிறுமிகள் சிலருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியரான...

கடற்படையினர் நீர் எடுப்பதைக் கட்டுப்படுத்தவேண்டும் – ஏகமனதாகத் தீர்மானம்

பொன்னாலையில் இருந்து கடற்படையினர் நன்னீர் எடுத்துச் செல்வதை உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டும் என வலி.மேற்கு பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி.மேற்கு பிரதேச சபையின் நான்காவது கூட்டம் இன்று (13) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில்...

இந்துக்களின் எதிர்ப்பால் பதவியை துறந்தார் மஸ்தான்

இந்துக் கலாசார பிரதி அமைச்சை தவிர்த்து மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாக பிரதி அமைச்சர்...

பாவப்பட்ட பணப்பையிலிருந்த 963 ரூபாவைக் காணவில்லை!

வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசாவின் வீட்டு வாசலில் நேற்று வைக்கப்பட 7 ஆயிரம் ரூபா சில்லறைகள் நிறைந்த 'பாவப்பட்ட பண' ப்பையிலிருந்த 963 ரூபாய் பணத்தை காணவில்லை என யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை...

யாழில் ஊடகவிலாளர் மீது அச்சுறுத்தல்

யாழில்.ஊடகவியலாளர் ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி உள்ளார் என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான த. வசந்தரூபன் என்பவரை...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வடக்கு கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனின் தாயார் காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோரின் தாயார் கந்தையா நாகம்மா இன்று காலை இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர் வரும் 15.06.2018...