65 ஆண்டுகால பகையின் பின் இரு துருவங்கள் ஒன்றாகின

வடகொரியா மற்றும் தென்கொரிய அதிபர்களுக்கிடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று நிகழ்ந்தது. உலகமே ஆச்சரியப்படும் அளவில் கடந்த 1953 ம் ஆண்டுக்குப்பின்னர் முதன் முறையாக வட கொரிய அதிபர் தென் கொரிய எல்லையை...

வாள்வெட்டுக் குழுவை கைது செய்யாததால் யாழ். பொலிஸாரின் விடுப்பு இடைநிறுத்தம்

சாவகச்சேரி மற்றும் கொக்குவில் இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடித் தனங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து இதுவரைக்கு எவரையும் கைது செய்யாததால் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் நிலையங்களின் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும்...

கடல் கடந்து போராட்டத்தில் ஈடுபடும் இரணைதீவு மக்களுக்கு உலர் உணவு வழங்கல்

பூநகரி இரணைதீவில் சிறிலங்கா கடற்படையின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கடல் கடந்து தமது காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு ஒரு தொகுதி உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. புலம்பெயர் ஆதரவாளர்களின் நிதிப்பங்களிப்புடன் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபா பெறுமதியான...

இருட்டு அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள், அங்கு என் பிள்ளை யார்? எவர்? எதுவுமே தெரியல. நான் மயக்கம் போட்டு...

வீட்டில் வைத்து கண் முன்னே எனது மூன்று பிள்ளைகளையும் ‘ஆமிக்காரங்களே’ பிடித்து கொண்டு போனார்கள். அவர்களோடு 30,40 பேரை கொண்டு போனார்கள். என் பிள்ளை போகும் போது கடைசியா 'அம்மா..'என்று கத்தியது. இப்பவும்...

தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம்

தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன் போது தந்தை செல்வா நினைவு தாபிக்கு...

ஸ்ரீதர் தியட்டரை மீட்டு தர கோரியும் , 100 மில்லயன் நஷ்டஈடு கோரியும் டக்ளஸுக்கு எதிராக வழக்கு

யாழ் நகரின் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் திரையரங்கின் கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்களாக இராட்ணசபாபதி...

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம்; இடைநிறுத்தியது நிர்வாகம்

யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்டு வந்த  முள்ளிவாய்க்கால் நினைவாலய கட்டுமானப்பணியை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு இணைந்து இடைநிறுத்தியுள்ளன. இறுதி யுத்த முள்ளிவாயக்கால் பேரவலத்தை...

ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல்; 27 பேருக்கு நீதிமன்றம் தண்டனைத் தீர்ப்பு

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபோதையில் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 27 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று தண்டிக்கப்பட்டனர். அத்துடன், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 7 பேர்,...

பாடசாலைக்கு காணியை பெற்றகொடுக்க களத்தில் இறங்கிய அமைச்சர்

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன்இ பூநகரி முழங்காவில் பகுதி பாடசாலைகளுக்கு நேற்று முன்தினம் (23) கள ஆய்வுப்பணி பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த கள ஆய்வுப்பணி...

மதத்தின் பெயரால் இன ஆக்கிரமிப்பு

வலி வடக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மிக அருகில் மதத்தின் பெயரால் இன ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் குற்றம் சாட்டியுள்ளார். அது தொடர்பில்...