‘தமிழீழ விடுதலைக்கான பாதையும் படிமுறையும்’ – ஒஸ்லோவில் நா.க.த அரசாங்கத்தின் சிறப்புப் பொதுக்கூட்டம்!
தமிழீழ விடுதலைக்கான பாதையும் படிமுறையும்’ எனும் விடயப்பொருளை மையமாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் சிறப்புப் பொதுக்கூட்டமொன்று...
பிரித்தானியாவில் வதியும் ஈழத்தமிழ் அகதி ஒருவரின் போர்க்கால நினைவுகள்!
எனக்கு முன்னால் சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்படுவதை நான் பார்த்தேன்" என சிறிலங்காவில் இடம்பெற்ற மிகக் கொடூரமான யுத்தத்தை நேரடியாக அனுபவித்த புலம்பெயர்ந்து வாழும் சிறிலங்காவைச் சேர்ந்த ஜொகன்னஸ் சண்முகன் மீளநினைவுபடுத்துகிறார்.
சிறிலங்காவின் சிங்கள அரசாங்கத்திற்கும்...
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து புலம்பெயர் தமிழர்களுடன் பேசப் போகிறாராம் மகிந்த!
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரைவில் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
கொழும்பில் இந்தப் பேச்சுக்கள் நடைபெறவுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல...
60 அகதிகளை சிறிலங்காவுக்கு நாடு கடத்துகிறது பிரித்தானியா!
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 அகதிகளை, பிரித்தானியா வரும் செவ்வாய்க்கிழமை சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிராக வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஹீத்ரோவுக்கு அருகில் உள்ள ஹார்மொன்ஸ்வோர்த்,...
தமிழர் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பது இந்தியாவின் பொறுப்பு – கூட்டமைப்பிடம் மன்மோகன்சிங் உறுதி!
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இன்று பிற்பகல் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவுக்குப்...
ஜெனிவா கூட்டத்தில் சிறிலங்கா நிலை குறித்த நான்கு அறிக்கைகள்!
சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான நான்கு அறிக்கைகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குக் கிடைத்துள்ளது.
வரும் 30ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில், இந்த நான்கு அறிக்கைகளும் பேரவையினால் விவாதத்துக்கு எடுத்துக்...
இலங்கைப் போர்: இந்தியாவின் கையை மீறி நிகழ்ந்தது – விகடனுக்கு நிருபமா ராவ் செவ்வி!
நிருபமா ராவ்... அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய அரசு அனுப்பும் 'நட்புத் தோழி’. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிவரும் நிருபமா ராவுக்கு உலகின் ஆற்றல்மிக்க 100...
விரைவாக அரசியல்தீர்வு காண வேண்டும் – சிறிலங்காவுக்கு ஐ.நா பொதுச்செயலர் மீண்டும் அழுத்தம்!
சிறிலங்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போருக்கு அடிப்படைக் காரணமான பிரச்சினைக்கு, விரைவாக அரசியல்தீர்வு காணவேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமை...
தனிநாடாகப் பிரிகிறது ஸ்கொட்லாந்து – கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான உடன்பாடு கைச்சாத்து!
பிரித்தானியாவுடன் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இணைந்திருந்த ஸ்கொட்லாந்தை தனிநாடாகப் பிரிப்பது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் மிக்க கருத்து வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வதற்கான உடன்பாடொன்று திங்களன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து நாட்டின் தலைவர் அலெக்ஸ் சல்மன்ட் தலைமையில்...
ஐக்கிய அரபுக் குடியரசில் பிடிபட்டது சிறிலங்காவின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் – கோத்தாவின் ஆயுத வர்த்தகம் அம்பலம்!
சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான- மிதக்கும் ஆயுதக்களஞ்சியமாகச் செயற்படும் - கப்பல் ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசு தடுத்து வைத்துள்ளது.
கடற்கொள்ளையர்களின் ஆபத்துமிக்க கடற்பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயுதங்களை வாடகைக்கு...