தேசியக் கொடியை கைவிட்டால் மட்டுமே இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளமுடியும் என்று அப்பாவி மக்களை நம்ப வைக்கமுயலும் தரங்கெட்ட அரசியலில்...

- தமிழீழ உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுடர் - பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வுகளில், பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) தமிழீழ தேசியக்கொடியை ஏற்ற மறுத்து வருவது தமிழ் மக்கள் மத்தியில்...

15 YEAR OLD TEENAGER HAS BEEN ABDUCTED BY A GANG OF 13 WHO...

A Young teen 15 years of age has been abuducted by a gang of 13 memebers who came in motorcycles in kilinochchi on 20th...

இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்த குழுவினர்

இலங்கை அரசின் தொடர் மனித உரிமை மீறல் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் லிவர்புல் தொகுதியின் Stephen Twigg MP ஐ சந்தித்த செயற்பாட்டாளர் அருளோசன் அருளானந்தம்...

கேப்பாப்புலவு மக்களினுடைய நில ஆக்கிரமிப்பு என்பது மிகவும் கொடுமையானது

– முன்னாள் விடுதலைப் போராளி ஜெகநாதன் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியா 12.02.2017         சிறிலங்கா அரசாங்கமும் இராணுவத்தினரும் இணைந்து எமது தமிழ் மக்கள் மீது பெரும் இனத் துரோகத்தினையும் வன் கொடுமைகளையும்...

Home Office And The British Judiciary Accepts On-Going Torture In Sri Lanka By Continue...

- says Legal Experts at the Asylum Awareness Conference organised by the TIC - Asylum Awareness Conference Many organisations continue to talk about the genocide, war...

பிரித்தானியா பிரதமருக்கு புலம்பெயர் இளைஞர்கள் அவரச மனு கையளிப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னாள் போராளிகளுக்கும் அரசியல்கைதிகளுக்கும் புனர்வாழ்வு என்ற பெயரில் விச ஊசி ஏற்றியமை தொடர்பாகவும்  மர்மமான சாவுபற்றியும் ஒரு நீதியான சர்வதேச விசாரணை உடனடியாக நடாத்தப்பட வேண்டும் எனவும் ,அரசமாற்றம் எவ்வித...

அகதித் தஞ்சம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

பிரித்தானிய  அரசாங்கம் அகதித்தஞ்சம்; தொடர்பான சட்;டங்களில் காலத்துக்கு காலம் பல்வேறுவகையான மாற்றங்களை அமுல்;படுத்தி வருகின்றது. அதற்கமைய அகதித்தஞ்சக்கோரிக்கையாளர்கள் ஐக்கிய இராச்சியத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்குரிய தீர்வுகளும் அகதித்தஞ்சம் தொடர்பில்  புலம்பெயர் தமிழ் அரசியல் மற்றும்...

மாவீரர்களின் வழி நடந்து தேச மீட்சிக்காய் போராடுவோம்!

  - மாவீரர் நாளில் உறுதியெடுத்த முன்னாள் போராளிகள் -           தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை 27 நவம்பர் அன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் நினைவு கூருவது...

தமிழின அழிப்பிற்கு எதிரான பன்னாட்டு சட்ட நடவடிக்கையை பிரித்தானியா அரசே முன்னெடுக்க வேண்டும்! – பிரித்தானியா வாழ்...

              தமிழின அழிப்பில் ஈடுபட்ட சிறீலங்கா அரசின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிகார தரப்பினர் மீதான பன்னாட்டு ஆணபெற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை பிரித்தானிய அரசே முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்ற...

அகதிகளை நாடு திரும்பக் கோரும் நாடகமும் இலங்கை அரசின் உண்மை முகமும்

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில்  தமிழ் இனப்படுகொலையொன்றை சர்வதேசம் பார்த்திருக்க மேற்கொண்ட  இலங்கை அரசு இன்று 'நல்லிணக்கம்' என்ற புது வடிவான ஒடுக்குமுறை அரசாட்சியொன்றை இலங்கைத்தீவில் நிறுவியிருக்கிறது. அங்கு பெயரளவுக்கு ஆட்சியொன்று மாறியிருக்கிறது ஆனால்  பழைய...