இந்துமத விவகார பிரதி அமைச்சராக இஸ்லாமியர்; நல்லூரில் எதிர்ப்புப் போராட்டம்
இந்துமத விவகார பிரதி அமைச்சராக
இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து இன்று பிற்பகல் 4.00 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
அரசாங்கத்தினால் இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையைக் கண்டித்து...
புங்குடுதீவு கடலில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்
தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இரு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன எனப் பொதுமக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டமையைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார்...
இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடு – அமைச்சர் மனோகணேசன்
தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும். என அமைச்சர் மனோகனேசன் தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்ட எம்பி நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். அதில் பிரச்சினை...
மைத்திரிக்கு சித்த பிரமை ! -எம்.கே.சிவாஜிலிங்கம்
யார் தன்னை ஆதரித்து நியமித்தார்கள் என்பதை மறந்து சித்தப்பிரமை பிடித்தவர்கள் போன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக வடக மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு கைதடியிலுள்ள...
கேகேஎஸ் கடலில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை
காங்கேசன்துறை கடற்பரப்பில் படகில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரை நேற்று திங்கட்கிழமை (11) மாலை தொடக்கம் காணவில்லை என உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சின்னமணி இரத்தினசிங்கம் (வயது- 65), டேவிட்...
வடகிழக்கு மீள்குடியேற்ற செயலணியில் பங்காளராக்க கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற செயலணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பையும், முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொள்வதுடன், வடக்கு மாகாண சபையையும் பங்காளராக்கவேண்டும்” என்று கோரி வடக்கு மாகாண சபையில் இன்று தீர்மானம்...
கனிய மணல் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரி வடக்கு மாகாணசபையில் பிரேரணை
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு...
இந்துக்கள் நாளை நல்லூரில் போராட்டம்
இந்துக்கள் நாளை நல்லூரில் போராட்டம்
இந்துமத விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து நாளை (13) பிற்பகல் 4.00 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது....
வடமராட்சி கிழக்கு மீனவர் பிரச்சினை பற்றி இரு தரப்புடனும் பேச்சு நடத்த ஜனாதிபதி பணிப்பு
வடமராட்சி கிழக்கு உள்பட்ட வடக்கு மாகாணத்தில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறும் குற்றச்சாட்டுத் தொடர்பில் அனைத்து மீனவர் தரப்பையும் அழைத்து பேச்சு நடத்துமாறு மீன்பிடித் துறை அமைச்சருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் தற்போது இடம்பெற்று...
இந்துக் கலாசார அமைச்சின் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான்; சிவசேனை அமைப்பு கடும் கண்டணம்
நாட்டின் இந்துக் கலாசார அமைச்சின் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதற்கு சிவசேனை அமைப்பு கடும் கண்டணம் வெளியிட்டுள்ளது.
இந்துக் கலாசார அமைச்சுக்குள் புற்றுநோயக் கருவைப் புகுத்தி அணு அணுவாக இந்துக்களை வதைப்பதைவிட,...









