பாவப்பட்ட பணம் வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் வீட்டு வாசலில்

-ஏற்க மறுத்த வடமாகாணசபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை திருப்பித்தருமாரு கேட்டிருந்த வடமாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வின் வீட்டு வாசலில் அப்பணத்தினை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வைத்தனர். குறித்த பணத்தினை வடமாகாண முதலமைச்சர்...

குடியேற்றவாசிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க மறுத்த பிரித்தானிய அரசு!

- புலம்பெயர் அமைப்புக்களின் செயலின்மையே காரணம்: மனித உரிமை செயற்பாட்டாளர் கீத் குலசேகரம்!  சட்டவிரோதமாக 10 ஆண்டுகளிற்கு மேல் பிரித்தானியாவில் வசித்துவரும் குடியேற்றவாசிகளுக்கு பொது  மன்னிப்பு வழங்கி அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டம் எதுவும்...

யாழ். மீனவ போராட்டகளத்திலிருந்து மாவையை வெளியேற்றிய மக்கள்

"அத்துமீறியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற இயலாதவர்கள் அதுகுறித்து நாடளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேச இயலாதவர்கள் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளத்தேவையில்லை" என கூறி,  நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா ஆர்ப்பாட்டக்காரர்களால் வெளியேற்றப்பட்டார். வடமராட்சி கிழக்கில் அத்துமீறி...

காணிப்பிரச்சினைக்கு தீர்வுகாண முல்லைத்தீவில் நடமாடும் சேவை

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கான ஆளுநரின் நடமாடும் சேவை எதிர்வரும் 14.06.2018 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் காணி உரிமம் தொடர்பிலான...

சிங்கள மீனவர் விவகாரம்; யாழில் மாபெரும் கண்டனப் பேரணி

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணியொன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப்...

”கிளிநொச்சி வரும் ஜனாதிபதி மாமா எங்கள் அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரனும்”

-ஆனந்த சுதாகரினின் பிள்ளைகள் உருக்கம் கிளிநொச்சி வரும் ஜனாதிபதி மாமா எங்களது அப்பாவையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என அயுள்தண்டனைக்கைதி ஆனந்த சுதாகரினின் பிள்ளைகள் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர். சிறுவர் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட...

மலசலகூடத்திற்குள்ளிருந்து ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் வீடு ஒன்றின் மலசலகூடத்திற்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு ஜோர்ஜ் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருக்கும் வீடு ஒன்றின் மலசல கூடத்திற்குள் இருந்தே இன்று...

வல்வை.நெடியகாட்டில் பதற்றம்; 10 மேற்பட்டோருக்கு வாள் வெட்டு

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் விளையாட்டு மைதானம் தொடர்பில் இளைஞர்களிடையே ஏற்றப்பட்ட மோதலில் சுமார் 10 இற்கும்  அதிகமானவர்கள் வாள்வெட்டிற்குள்ளாகியுள்ளனர். விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாமே பின்னர்  கைகலப்பாகி இன்று வாள் வெட்டில்...

ஐந்து ஆண்டுகளுக்குள் சரி செய்யாவிட்டால் கூக்குரலிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை

-அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் எங்களை சரி செய்து கொண்டு விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவரவில்லையென்றால் நாங்கள் இங்கே கூக்குரலிடுவதிலே எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். நாங்கள் சிங்கள...

‘பாதுகாப்பு அதிகாரிகள் எம்மை சந்திக்கிறார்களில்லை’ – கூட்டமைப்பு புலம்பல்

பாதுகாப்பு அதிகாரிகள் தம்மை சந்திப்பதை புறக்கணித்து வருகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு அதிகாரிகளே தம்முடன் சந்திப்புக்களை ஏற்படுத்த விரும்புவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...