நிலம் மீட்கும் பணிக்காக படகேறிய மக்கள்

கிளிநொச்சி இரணை தீவு கிராம மக்கள் தங்களை சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி இன்று திங்கட்கிழமை(23) காலை படகு மூலம் தமது சொந்த மண்ணிற்குச் சென்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி இரணை...

மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்தனர் தாக்குதல்; மதுபோதையில் இருந்ததாகவும் குற்றசாட்டு – வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி , நடத்துனர் மற்றுமொரு நபர் ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். வவுனியா பூவரசன் குளம் ஊடாக சேவையில்...

தமிழ் மக்களின் மனிதநேயத்தை நன்கு உணர்ந்துள்ளேன்-வட மாகாண ஆளுநர்

தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாம் ஆண்டு நிகழ்வில் இன்று (22) பிரதம விருந்தினராக...

இராணுவத்தினர் வைத்தியசாலையில்

சுவாசப் பிரச்சினை காரணமாக, வவுனியா - பம்பைமடு இராணுவ முகாமிலிருந்த 14 இராணுவ வீரர்கள், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம், இன்று (22) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பம்பைமடு இராணுவ முகாமில் இன்று...

நுங்கு விற்றவரை சந்தேகத்தில் கைதுசெய்த பொலிஸார்

ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நுங்கு விற்ற குடும்பத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நல்லூர் பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முன்தினம்...

யாழ்.பல்கலையின் அதிகாரசபை வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் வெளியீடு

யாழ். பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன்...

கல்வி செலவை ஏற்றுள்ள யாழின் இலத்திரனியல் ஊடகம்

புத்தாண்டுக்கு அப்பா வருவார் என காத்திருந்து ஏமாற்றம் அடைதுள்ள இரு பிள்ளைகளின் கல்வி செலவை ஏற்றுக்கொள்ள யாழில் உள்ள இலத்திரனியல் ஊடக  நிறுவனம் முன்வந்துள்ளது. வடமாகாண ஆளுநர் றெஜினோல்குரேயின் வேண்டுகோளின் பேரில் குறித்த இலத்திரனியல் ஊடக ...

‘இனப்படுகொலை அரசின் தலைவரே வெளியேறு’ லண்டனில் மைத்திரிக்கு எதிராக போர்க்கொடி

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குற்ற பிரித்தானிய வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் இன்று மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பொதுநலவாய அமைச்சுக்கள் அலுவலகத்துக்கு முன்னாள் பெரும் எண்ணிக்கையில்...

யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் நினைவு உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டதுடன், அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எனப் பலரும் உணர்வுபூர்வமாக...

பதில் முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே முறுகல்; செயலாளர்கள் மாற்றம் ஒத்திவைப்பு

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரனுக்கும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டது. மாகாண கல்வி அமைச்சர் செயலாளராக தெய்வேந்திரனை...