பரபரப்பை ஏற்படுத்திய குழந்தையின் மரணம்; 4 நாட்களின் பின் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி
இரண்டாவது முறை இறுதிக்கிரியையின் போதும் உயிர் இருப்பதாக உணரப்பட்ட சிறுமி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காய்ச்சால் காரணமாக இரண்டு வாரங்களாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்ததாக யாழ். போதனா வைத்தியசாலையால் ...
கடலட்டை தடைப் போராட்டத்தில் கட்சிகளுக்குள் சர்ச்சை
கூட்டமைப்பு- முன்னணி ஆதரவாளர்கள் முறுகல்
கடலட்டை தொழிலை தடை செய்யக் கோரி யாழ். கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் மக்களுடன் பங்கேற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும்...
கனடா ஒன்ராரியோ பாராளுமன்றத்துக்குள் நுழையும் இரு தமிழர்
கனடா ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கு இரு தமிழர்கள் தெரிவாகி வரலாறு படைத்துள்ளனர்.
கனடாவின் பெரிய மாகாணமான ஒன்ராரியோவில் நடைபெற்ற 42வது பாராளுமன்றத்திற்கான 124 தொகுதிகளிலான தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளனர்.
விஜய் தணிகாசலமும்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிரந்தர குழு: உறுப்பினராக விரும்புவோருக்கான பகிரங்க அழைப்பு
தமிழின அழிப்பு நாளான மே18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான நிரந்த குழுவொன்றை அமைக்க தீர்மானித்துள்ள வடமாகாண சபை அக் குழுவில் உறுப்பினராக இணைய விரும்புவர்களுக்கான அழைப்பொன்றை விடுத்துள்ளது.
இதுகுறித்து முதலமைசர் சீ.வீ.விக்னேஸ்ரவன்...
கடலட்டை சர்ச்சை- மக்கள், அரசியல்வாதிகளால் முடக்கப்பட்டது யாழ் .கடற்றொழில் நீரியல் வள திணைக்களம்!
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வெளியிடங்களை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் கடலட்டை பிடிப்பை நிறுத்துமாறு கோரி, இன்று யாழ்ப்பாண நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் முற்றுகையிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தனும் இந்த...
யாழ். பல்கலை, 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்
யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
சகல பீடங்களையும் சேர்ந்த...
யாழில் இந்தியப்படைகள் வழிபட்ட ஆலயம்
இந்திய அமைதிப்படையென்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்தியப்படையினர் அமைத்து வழிபட்ட முருகன் ஆலயமொன்று கண்டறியப்பட்டுள்ளது. வடமராட்சி செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு அருகில் ஆட்களற்ற பகுதியில், பற்றைக்காட்டிற்குள் இருந்த ஆலயமே கண்டறியப்பட்டுள்ளது.
1987ம் ஆண்டு இலங்கைக்கு...
அடங்க மறுக்கும் வரணி ஆலய நிர்வாகம் – வழக்கு தொடரவுள்ள இளைஞர்கள்
யாழ்ப்பாணம் வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்தில், சாதிய பாகுபாடு காரணமாக நேற்று JCB இயந்திரத்தின் மூலம் தேர் இழுத்த விவகாரத்தை தமிழ்பக்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தது. ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இது...
பரபரப்பை ஏற்படுத்திய குழந்தையின் மரணம்
காய்ச்சால் காரணமாக இரண்டு வாரங்களாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று பயனின்றி உயிரிழந்த இரண்டரை வயது பெண் குழந்தையின் இறுதிச் சடங்கில் சடலத்திலிருந்து மலம், சலம் வெளியேறியதால் உறவினர்கள் குழப்ப நிலை ஏற்பட்டது.
குழந்தை...
பிரித்தானியாவின் ஆயுதவிற்பனை; பாராளுமன்ற விவாதத்திற்குட்படுத்த தமிழ் இளையோர் கடும்பிரயத்தனை
இலங்கையுடனான ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற கோரிக்கை வலுபெற்றுள்ள நிலையில், குறித்த விவகாரம் வெகுவிரைவில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தமிழ் தகவல் நடுவத்தில் (TIC) நடைபெற்ற பிரித்தானிய கிங்ஸ்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட்...









