விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட கட்டுவான் சந்திக்கு அருகில் உள்ள வீட்டு கிணற்றடியில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டு உள்ளன.  கடந்த 28 வருடகாலமாக இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த...

பிரித்தானியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குற்ற பிரித்தானிய வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாளை லண்டனில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. தமிழருக்கு எதிராக சிங்கள பேரினவாதத்தின் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள...

தமிழர் கடல் பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ள தென்னிலங்கை மீனவர்

முல்லைத்தீவு கரையோர பிரதேசங்களில் தமிழர்களுக்கு சொந்தமாக  உள்ள பல கரைவலைபாடுகளில் இப்போது தென்னிலங்கை மீனவர்கள் தொழில் செய்துவருகிறார்கள். தென்னிலங்கையிலிருந்து வந்து கட்டைக்காடு முதல் நாயாறு, கொக்கிளாய், முகத்துவாரம் வரையிலான கரையோர பகுதிகளில் வாடிகள் அமைந்து,...

அள்ளிக்கொடுத்த கடல் அன்னை; ஒருநாளில் இலட்சாதிபதியான யாழ்.மீனவன்

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோ மீன்கள் அகப்பட்டு உள்ளன.  வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே அவ்வாறு...

கனடாவை அதிரவைத்துள்ள மர்ம கொலைகளில் ஈழத்தமிழனும் பலி; 3 வருடங்களின் பின் வெளிச்சம்

சிங்களத்தின் இனஅழிப்பிலிருந்து தப்பி கொலைவெறியனின் கையில் அகப்பட்டு கனடாவில் கொலையுண்ட ஈழத்தமிழனின் பேரவலம் கனடா ரொரன்ரோவை உலுக்கிக் கொண்டிருக்கும் மனிதக் கொலையாலியின் மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட அவனது கொலை வெறிக்கு பலியான 8வது...

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 15 பவுண் நகை கொள்ளை-யாழ்.அளவெட்டியில் சம்பவம்

யாழ்.அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் உள்நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 15 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். அளவெட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்று...

பெண் வேட்பாளரை கடத்தியதாக பரபரப்பு; வவுனிய தவிசாளர் தெரிவில் தள்ளுமுள்ளு

வவுனியா நகர சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவின் பின்னர் வவுனியா நகரசபை வளாகத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் ஐ.தே.கட்சியின் பெண் வேட்பாளரை கடத்தி...

யாழில் 54 வயது முதியவரின் மிரளவைக்கும் சாதனை

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வேன் ஒன்றை ஒரு கிலோ மீற்றர் தூரம் தனத தலைமுடியினால் கட்டி இழுத்து முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகு விளையாட்டுக் கழகத்தின் 43 ஆவது வருட...

விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வீதிகளை இராணுவத்தினர் திறக்கவில்லை

வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வீதிகளை இராணுவத்தினர் விடுவிக்காதமையால் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார்.  அது தொடர்பில் தெரிவிக்கையில்...

யாழில். கலையகம் திறந்த தொலைக்காட்சி நிறுவனம் மீது சினேகன் மோசடி குற்ற சாட்டு

தென்னிந்திய கவிஞரும் பாடலாசிரியரும் பிக்பாஸ் பிரபலமுமான கவிஞர் சினேகனை யாழ்ப்பணத்திற்கு அழைத்து ஏமாற்றி விட்டதாக சினேகன் பேசும் ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. யாழில் படமாக்கப்பட்ட ஒரு முழு நீள...