சிவாஜிலிங்கம் மருத்துவமனையில்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். “யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு, பொது...

ஆசிரியர் மீது தாக்குதல் – ஒருவர் கைது

கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கொக்குவில் பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனான 21...

ஆசிரியர் தாக்ப்பட்டதைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கல்லூரியின் மாணவ ஒழுக்க கட்டுப்பாட்டு ஆசிரியரான பிரதீபன் எனும் ஆசிரியரே நேற்றிரவு தாக்கப்பட்டுயிருக்கின்ளார். இத் தாக்குதலைக் கண்டித்து...

தமிழ் அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அவர்களை நாங்கள் வெளியேற்றுவோம்

-வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற தமிழ் அரசியல்வாதிகளால் இயலாவிட்டால் அதனை அவர்கள் பகிரங்கமாக கூறவேண்டும். அதன் பின்னர் தென்பகுதி மீனவர்களை நாங்கள் வெளியேற்றுவோம். என வடமராட்சி கிழக்கு...

தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி மருதங்கேணியில் போராட்டம்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை உடனடியாக வெளியேற்றக்கோரி மருதங்கேணி மீனவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. இதன்போது “மீன்பிடி...

யாழில் பூனையால் ஏற்பட்ட களேபரம்

யாழ். சுன்னாகத்தில் இயங்கி வரும் உடுவில் அரச கால்நடை வைத்திய அலுவலகத்திற்குச் சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்ட பூனையொன்றினால் இன்று புதன்கிழமை(06) முற்பகல் களேபரம் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உடுவில் அரச கால்நடை வைத்திய...

மக்களை ஏமாற்ற முற்பட்ட ஆசாமி மாட்டினார்

தன்னையொரு கிராம சேவகர் எனவும், சமாதான நீதவான் எனவும் அடையாளப்படுத்திப் பொதுமக்களை ஏமாற்ற முயன்ற நபரொருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை(06)...

சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்ட சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்

மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நான்கரை வயது சிறுவன் சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்டதால் அந்தச் சிறுவன் உயிரிழந்தான் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடம் கட்டாயம்

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சுகாதார பாடத்தை கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுகாதாரம் தொடர்பில் மாணவர்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தும் வகையில் தரம் 6இல் இருந்து தரம் 9வரை கட்டாய...

தமிழ் மொழி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? இனி முறையிடலாம்

தமிழ் மொழியில் எழுதப்படவில்லையா, தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளதா? அவை தொடர்பில் அறிவிக்குமாறு அரச கரும மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின்...