ஜேசிபி வாகனத்தில் பவனி வந்த சாமி – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்
தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது.
சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது.
சமூகப்...
கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளால் ஆளுநர் செயலகம் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முற்றுகையிட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தொண்டராசிரியர் நேர்முகப் பரிட்சையில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் பெயர்கள் வெளியிடப்பட்ட போதும் அவர்களுக்கான...
யாழ்.பல்கலைக்கழக மாணவர் படுகொலை வழக்கு ; சந்தேக நபர்கள் விடுதலையாகவுள்ளதாக தகவல்
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் படுகொலை வழக்கின் சந்தேக நபர்களான ஐந்து பொலிசாரில் மூவர் வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு என தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்.பல்கலைகழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் , நடராஜா கஜன்...
சுன்னாகத்தில் அதிகாலையில் கொள்ளை
யாழ்.சுன்னாகம் பகுதியில் காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகள் என்பவற்றை கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்துள்ளது.
சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள கால் நடை மருத்துவ மனையில் காவலாளியாக கடமையாற்றும்...
வடக்கு மாகாண கல்வி அமைச்சருக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அவர்களுக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு வவுனியா ஈரப்பெரிய குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் வடக்கு...
தியாகி பொன்.சிவகுமாரின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல்
தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 44ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் நடைபெற்றது.
யாழ். உரும்பிராய் சந்திக்கருகில் அமைந்துள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் காலை 09.30 மணியளவில் நடைபெற்றது.
தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல்...
‘சட்டத்தில் சிறு திருத்தம் போதுமானது’
சி.தவராசாவின் கருத்துக்கு பலர் மறுப்பு
மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதற்கு மகாவலி அதிகாரசபையில் சட்டத்தில் சிறு திருத்தம் செய்தால் போதுமானது என எதிர்கட் சி தலைவர் சி.தவராசா கூறிய கருத்தை, பலரும்...
மகாணசபை அனுமதி பெறாமல் படையினர் வடக்கில் காணிகளை சுவீகரிக்க முடியாது
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
வடக்கு மாகாணத்தில் மாகாண சபையின் அனுமதி பெறப்படாமல் படையினர் காணிகளை சுவீகரிக்க முடியாதென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட...
கடல் அட்டை பிடிப்பதை கால அவகாசம் வழங்காது தடைசெய்ய வேண்டும்
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர் கடல் அட்டை பிடிக்கும் தொழிலை கால அவகாசம் வழங்காது உடனடியாக தடைசெய்ய வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல தரப்பினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்...
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் விசேட பொலிஸிற்கு தொடர்பு?
-நீதிமன்று சிறப்பு கவனம்
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்ட போதைப் பொருள் சிறப்பு பொலிஸ் அணியால் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படாத...









