பிறந்தநாள் அன்று தியாக தீபத்திடம் ஆசி வாங்கிய சிறுவன்

யாழ்ப்பணத்தில் சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாள் அன்று தியாகி திலீபன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சாதுரியன் எனும் சிறுவன் தன்னுடைய 7ஆவது பிறந்த தினத்தில் வேஷ்டி...

இராணுவத்துக்கு எதிராக பெண் அதிரச்சி சாட்சியம்

"சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன். எனினும் இளைஞர்கள் இருவரும் வெளியே வரவில்லை" என சிறுப்பிட்டி...

செவ்விந்தியர்கள் போல் தமிழர்களும் அழிக்கப்படும் ஆபத்து -வடமாகாண கல்வி அமைச்சர்

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டது போல வடக்கு கிழக்கில் தமிழினம் அழிக்கப்படுவதற்கான முன்னேற்பாடே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் என வடமாகாண கல்வி அமைச்சர் க .சர்வேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்...

சிங்கள குடியேற்றம் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும்- எம்.கே.சிவாஜிலிங்கம்

சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய...

ஆயிரம் ஏக்கர் காணிகள் இந்த ஆண்டு மீள பொதுமக்களிடம் கையளிக்கப்படும்-மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்

வடக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களது காணிகளில் ஆயிரம் ஏக்கர் காணிகள் இந்த ஆண்டு மீள பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார். யாழ். வலிவடக்கில் மீள்குடியேற்ற அமைச்சால்...

திட்டமிட்டு அரங்கேறும் சிங்கள குடியிருப்புக்கள் தொடர்பில் நேரில் ஆராய்வு- வடமாகாண சபை

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள குடியிருப்புக்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராயவுள்ளனர். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட...

சாவகச்சேரி பிரதேச சபையையும் கூட்டமைப்புவசம்

சாவகச்சேரி பிரதேச சபையையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. குறித்த சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மரியதாஸ் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்...

ரணில் வெற்றி; 46 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிரா கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கின்றார். பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா...

‘கொடுத்தது போல் மீண்டும் பறிக்க முடியும்’; இராணுவத்தளபதி மிரட்டல்

"இந்த வீடுகள் மற்றும் வசதிகளை உங்களுக்கு வழங்குவதை போன்று மீண்டும் எங்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்" என இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார். தெல்லிப்பளையில், 'நல்லிணக்கபுரம்' என பெயர் சூட்டப்பட்ட...

தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி நல்லூரில் மீண்டும் புத்துயிர்

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் , உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர்...