SHARE

தமிழ் இனத்தின் விடுதலைக்காக முதல் முதல் சயனைட் அருந்தி வீர காவியமான மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் 44 ம் ஆண்டு நினைவேந்தல் 5ம் திகதி உரும்பிராயில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்தில் நடைபெறவுள்ளது.

1974ம் ஆண்டு தமிழ் இனத்தின் விடுதலைக்காக வீரகாவியமான பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல் 5ம் திகதி காலை 9. 30 மணிக்கு உரும்பிராய் சந்தியில் உள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் இடம்பெறவுள்ளது.

Print Friendly, PDF & Email