SHARE
image_pdfPRINT

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் ஆகியோரின் தாயார் கந்தையா நாகம்மா இன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர் வரும் 15.06.2018 அன்று காலை 10 மணிக்கு கட்டப்பிராய் யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.என உறவினர் அறிவித்துள்ளனர்