SHARE
image_pdfPRINT

மல்லாகம் சந்தியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்று அறிய முடிகின்றது.

இந்தச் சம்பவம் இன்றிரவு இடம்பெற்றது.

கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலைத் தடுக்க முற்பட்ட போது, பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்த முன்ற இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பொலிஸார் கூறுகின்றனர்.