அமெரிக்கா,கனடாவை பின்பற்றி பிரித்தானியாவும் இலங்கையின் யுத்தகுற்றவாளிகளை தடைசெய்ய வேண்டும்!
பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் வழங்க கோரி றிச்சாட் பேர்கன் எம்பியுடன் சந்திப்பு
இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வாஉள்ளிட்ட...
நாளைய போராட்டத்திற்கு 8 பேருக்கு யாழ். நீதிமன்றம் தடை உத்தரவு!
நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படவுள்ள இலங்கை தேசத்தின் இரண்டாவது சுதந்திர நாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என 8 பேருக்கு...
இரண்டாம் கட்ட சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக போராட்டம்
யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள சுதந்திரதின விழா கொண்டாடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்க யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினரிடமும் அழைப்பு விடுத்துள்ளது.
மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என பல தரப்பினரும் கோரிக்கை!
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என பல தரப்பினரும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் நேற்று (புதன்கிழமை)...
பிரான்ஸ் தூதுவரை சந்தித்து பேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்!
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
பல்லாயிரக்கணக்கான மக்கள் திரட்சியுடன் நிறைவு பெற்ற பேரணி
வடக்கும் - கிழக்கும் தமிழர் தாயகம் என்ற உரிமைக்கான பேரணி பல்கலைக்கழக மாணவர்கள் மதத்தலைவர்கள் சிவில் அமைப்புக்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கான மக்களின்...
தடைகளை உடைத்து திருகோணமலையை சென்றடைந்த மக்கள் எழுச்சி பேரணி
வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்ற பெரும் கோசத்துடன் சிறிலங்காவின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடணப்படுத்தி அன்றைய தினம் (4) வடக்கிலிருந்து கிழக்கு...
புலம்பெயர் தேசங்களிலும் கரிநாளை அனுஷ்டித்த தமிழர்கள்
சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழ் மக்களிற்கு கறுப்பு நாள் என்பதை வலியுத்தி இன்று (4) தமிழர் தாயகம் வடக்கு கிழக்கு எங்கும் தமிழ் மக்களால் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில்...
யாழிலிருந்து ஆரம்பமான சுதந்திர தின எதிர்ப்பு பேரணி
சிறிலங்காவின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடணப்படுத்தி வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி ஆரம்பமான மக்கள் எழுச்சி போராட்டம் முதல் நாளான இன்று கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது.
“இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் போராட்டம்
“இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி தமிழரசுக்கட்சியால் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுத்திருந்தது.
இன்று (சனிக்கிழமை) இலங்கை தமிழரசுக்கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின்...









