SHARE

சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழ் மக்களிற்கு கறுப்பு நாள் என்பதை வலியுத்தி இன்று (4) தமிழர் தாயகம் வடக்கு கிழக்கு எங்கும் தமிழ் மக்களால் கரிநாள் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்களினால் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் இலண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு முன்னாள் ஒன்று திரண்ட பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள், சுதந்திர தின எதிர்ப்பபு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Print Friendly, PDF & Email