யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி அகில இலங்கை ரீதியில் முதலிடம்

வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்ததை யாழ் மாணவி பெற்றுள்ளார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி...

நல்லாட்சி அரசுக்கு சித்திரை வரை காலக்கெடு -எம்.ஏ.சுமந்திரன்

(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்) நல்லாட்சி அரசாங்கத்திற்கு சித்திரை மாதம் 2 ஆம் திகதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளோம். 2015ம் ஆண்டு இந்த அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையை எதிர்காலத்திலாவது செயற்படுத்துவதற்கான சமிக்ஞைகள் சித்திரை...

இராணுவத்தின் துப்பாக்கியை பறித்து சென்ற மர்ம நபர்; முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவில் இராணுவ சிப்பாய் ஒருவரின் ஏகே-47 துப்பாக்கியை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பி செறுள்ளத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. முல்லைத்தீவு ஆண்டாள்குளம் காட்டுப்பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மரம் கடத்தலை தடுப்பதற்கு நின்ற சிப்பாயின்...

கடற்படையினரின் தண்ணீர் பவுசரில் மோதுண்டு ஒருவர் பலி

கடற்படையினரின் சமிஞ்ஞை விளக்குகள் அற்ற தண்ணீர் பவுசரில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். பூனகரி நாவற்குழி வீதியி இன்று (26) இரவு 8.30 மணியளவில் சமிஞ்ஞை விளக்குகள் ஏதுமற்று,பொறுப்பற்ற விதத்தில் கடற்ப்படையினரால் பயணித்த தண்ணீர் பவுசரில்...

யாழ் மாநகர சபையின் புதிய மேயராக த.தே.கூ இன் ஆர்னோல்ட் தெரிவு

யாழ் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் கன்னி அமர்வு இன்று (23) காலை 9 மணியளவில் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது...

பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவருடன் இலங்கை இனப்படுகொலை தொடர்பான கலந்துரையாடல் 

பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவர் Paul Sacully MP யை சந்தித்த புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் இனப்படுகொலை தொடர்பிலான இலங்கைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னணி...

வெளிநாடுகளில் மரணித்த இலங்கையரின் ஆவணங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கலாம்; வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்கள் தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகங்களினூடாக சமர்ப்பிப்பதற்காக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு புதிய முறைமையொன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில் வெளிநாடுகளில் மரணித்த இலங்கையர்களின் உடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கோ அல்லது இறுதிக்கிரியைகள் தொடர்பிலான அடையாள...

பணம் கொடுத்து வாங்கிவிட்ட பின்னர் அவர்களின் விரும்பம் போல நடப்பதே நல்லிணக்கம்; சி.வி. விக்னேஷ்வரன்

தமிழ் மக்களின் அரசியல் தேவைகளைப் பொருட்படுத்தாது பெரும்பான்மை அரசாங்கங்கள் முன்வைக்கும் கருத்துக்களே பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் என மத்திய அரசாங்கம் தெரிவிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்தில் பொருளாதார...

தமிழ் இளைஞனை காணவில்லை

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் காணமல்போயுள்ளார். விதுஷன் குமார் சிவபாலன் என்ற 20 வயது இளைஞரே இவ்வாறு காணமால் போயுள்ளார். கடந்த 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை தனியார் வகுப்பொன்றிற்காகா சென்றிருந்தவர்...

பிரான்ஸில் தீவிரவாத தாக்குதல் : 2 பொலிஸார் பலி ; துப்பாக்கி முனையில் பொதுமக்கள் சிறைப்பிடிப்பு

பிரான்ஸின் தென்பகுதியில் உள்ள பல்பொருள் நிலையமொன்றில் ஆயுதமேந்திய இனந்தெரியாதோர் துப்பாக்கி முனையில் பொதுமக்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள் ளன. சற்று முன்னர் நடைபெற்ற இச் சம்பவத்தில் ஆயுததாரிகள் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடிப்பதற்கு...