பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் உயிரழப்பு

வட்டுக்கோட்டை பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த வேலுப்பிள்ளைப்பிள்ளை மகேந்திரன் (வயது 65) என்பவரே உயிரிழந்தவராவர். கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

போராளிகள் கட்சி தலைவரிடம் 5 மணித்தியாலங்கள் தொடர் விசாரணை

போராளிகள் கட்சி தலைவர் வேந்தனிடம் 05 மணித்தியாலம் தொடர் விசாரணை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்தும் புலனாய்வு ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் நான்காம் மாடியில் நேற்று முன் தினம் சனிக்கிழமை காலை 9.30...

முன்னாள் போராளியை 4 ஆம் மாடிக்கு அழைத்தமை தொடர்பில் விசாரணை

-பிரதமர் ரணில் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்களான விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து யாழ்.பல்கலை கழக மாணவர்கள் கண்டன போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்.பல்கலை கழக முன்றலில் இன்று மதியம் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். ...

கைத்தொலைபேசி வாங்க பணமில்லாததால் உயிரை மாய்த்த மாணவன்

புதிய வகை கைத்தொலை பேசியை வாங்குவதற்கு தாயிடம் பணம் கேட்ட மகனுக்கு, பொருளாதார நிலை காரணமாக தாயாரால் பணம் வழங்க முடியாது போக தவறான முடிவெடுத்த மகன் தற்கொலை செய்துள்ளார் என கோப்பாய்...

நெடுந்தீவு கடலில் மீன்பிடிக்க சென்ற மூவரை காணவில்லை

யாழ்.நாவாந்துறை பகுதியில் இருந்து நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாவாந்துறையை சேர்ந்த ஜோன் மல்கன் விமல்(வயது 44) , செபமாலை அலெக்ஸ்...

செய்தியாளர் மீது வாள் வெட்டு

-யாழில் அதிகாலையில் சம்பவம் யாழில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிராந்திய செய்தியாளரும், காலைக்கதிர் பத்திரிகை விநியோக முகாமையாளருமான 56 வயதுடைய செல்வராசா இராசேந்திரம் என்பரே இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கிலக்காகி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர்...

சீரற்ற கால நிலையால் 21 பேர் உயிரிழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 பேர் உயிரிழந்ததுடன் இதுவரையில் 40 ஆயிரத்து...

இலங்கை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் – அமெரிக்கா

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கின்றது அதேவேளை இன்னமும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள...

யாழ்ப்பாணத்தில் தமிழ் இராணுவத்தை உருவாக்க வாரீர்

- மேஜர் ஜெனரல் தர்ஷன அழைப்பு இராணுவத்தில் இணைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளையோர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கோரினார்....