போதைப்பொருள் வியாபாரிகளுடன் முப்படையினர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு-எம்.ஏ. சுமந்திரன்
போதைபொருள் வியாபாரிகளுடன் பொலிசாருக்கும், படைத்தரப்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் போதைப்பொருளை தடுக்க முடியாதுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கோட்டாவின் சகாவை பொதுவெளியில் மன்னிப்புக்கோர வைத்த பிரித்தானிய உயர் நீதிமன்றம்
பயங்கரவாதிகளின் அபிமானி என யஸ்மின் சூக்காவை கூறியமைக்காக பெருந்தொகை இழப்பீடு செலுத்தினார்
சர்வதேச உண்மை மற்றும் நீதித்திக்குமான செயற்திட்டத்தின்...
மனித உரிமைகள் தின நிகழ்வில் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ் வழங்கல்
தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) 2022 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வில் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய...
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம்
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில்...
தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது – இரா.சம்பந்தன்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
திருகோணமலையில் செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினராக...
தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் தினவிழா- 2022
செல்வநாதன் (NEWSREPORTER)
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித...
சிறுநீரக மோசடி: வைத்தியசாலை பணிப்பாளர் சபைக்கு பயணத்தடை
சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் 6 உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.
இழுவை படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 20 பேர் கைது!
திருகோணமலை கடற்பரப்பில் உள்ளுர் மீன்பிடி இழுவை படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடற்பரப்பில் இன்று...
கிராஞ்சி கடலட்டை பண்ணை விவகாரம்: 10 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
https://youtu.be/FCh7kaIg82c
கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக் கெதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பொலிஸ்...
இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் – சமந்தா பவர்
இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிர்வாகி சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார்.
சமந்தா பவர் நேற்று இலங்கையின்...









