வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு 648,148 டொலர்கள் ஜப்பான் நிதியுதவி

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 6 இலட்சத்து 48 ஆயிரத்து 148 அமெரிக்க டொலர்களை சுரங்க ஆலோசனைக் குழு (MAG) வழங்கியுள்ளது.

மாவீரர் நாளில் முன்னெடுக்கப்பட்ட இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி

செல்வநாதன் (NEWSREPORTER) இலங்கைப்போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டம் மாவீரர் நாளாகிய நேற்று இலண்டன் ஒக்ஸ்போர் மாவீர் நினைவாலயத்தில்...

தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் மாவீரர்களுக்கு அஞ்சலி

தமிழர் தாயகம் உட்பட உலகில் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் இன்று மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு- கிழக்கில் நீண்ட இடைவெளியின்...

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாராகியுள்ள தமிழர் தேசம்

ஈழ மண்ணிற்காகவும் தமிழ் மக்களின் விடிவிற்காகவும் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் மாவீரர் நாளிற்காக தமிழர் தாயாகம் எங்கும் தயாராகியுள்ளது. வடக்கு- கிழக்கில்...

அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – சரத் வீரசேகர

நாட்டில் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் வரலாற்றில் இருந்து செய்த உயிர் தியாகத்தை ஒவ்வொரு இனத்தின் தேவைக்காகவும், ஒருசிலரின் தேவைக்காகவும் விட்டுக்...

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் வீட்டைச்சூழ இராணுவம் குவிப்பு !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய கிராஞ்சி மீனவர்கள் கைது!

https://youtu.be/aKkVdhTEgNA சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளால் தமது கடற்றொழில் பாதிப்படைந்துள்ளதாக கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த கிராஞ்சி மீனவர்கள் இன்று பொலிஸாரினால்...

பாடசாலை சீருடையில் மதுபானம் அருந்திய 5 மாணவர்கள் கைது !

பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் 5 பேர் இன்று (22) பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை சீருடையில்...

யாழ். பல்கலையில் மாவீரர் நினைவு அஞ்சலி!

மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை...

வவுனியாவில் 2,100 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் 2100 ஆவது நாளை எட்டிய நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று (சனிக்கிழமை) வவுனியா வீதி அபிவிருத்தி...