SHARE

ஈழ மண்ணிற்காகவும் தமிழ் மக்களின் விடிவிற்காகவும் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் மாவீரர் நாளிற்காக தமிழர் தாயாகம் எங்கும் தயாராகியுள்ளது.

வடக்கு- கிழக்கில் உள்ள மாவீர் துயிலுமில்லங்களை மக்கள் ஒன்று கூடி துப்பரவு செய்து போருக்கு முன்னதாக மாவீரர் துயிலுமில்லங்கள் எவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்தனவோ அதனை ஒத்தவகையில் இம்முறை அலங்கரிப்புகளை செய்து மாவீர் நாளை நினைவு கூற மாவீர் துயிலுமில்லங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன

படங்கள்- குமணன் மற்றும் சமூக ஊடகங்கள்

இரணைப்பாலை

தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்

கனகபுரம் கிளிநொச்சி

மட்டக்களப்பு தாண்டியடி துயிலுமில்லம்

Print Friendly, PDF & Email