SHARE

தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) 2022 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வில் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித மனித உரிமைகள் தினத்தை நினைவுகூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராவும் இழைக்கப்பட்டுவரும் மனித உரிமைகள் மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தினம் நினைவுகூறப்பபட்டு வருகின்றது.

அதன்படி வுஐஊ யின் இவ்வாண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வு கடந்த சனிக்கிழமை சட்டனில் நடைபெற்றது. வலிந்து காணமலாக்கப்பட்டோருக்கான நீதி தேடல் என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மனித உரிமைகள் துறை சார்ந்த பேராசிரியர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையிலேயே இந்நிகழ்வினை சிறப்பாக முன்னெடுப்பதற்கு பல வழிகளில் செயலாற்றிய TIC யின் செயற்பாட்டாளர்களுக்கு நிகழ்வின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அந்தவகையில் பிரதான செயற்பாட்டாளர்களான- மநுமயூரன் கிருபானந்த மநுநீதி, விஜய் விவேகானந்த், சிதம்பர சுப்ரமணியம் திருச்செந்தில்நாதன், கிறிஸ்டி நிலாணி, அஜிபன் ராஜ் ஜேயெந்திரன், கபிலன் அன்புரெத்தினம், நிலக்ஐன் சிவலிங்கம், பிரசாந் இராசரத்தினம், சுஜிதா கனகசபாபதி, விதுரா விவேகானந்தன், துவாரகன் குமாரகுலசிங்கம், புவனேந்திரன் சிவராம், வாகீசன் விசாகரட்ணம், டிலக்ஷன் மனோராஜன், நிதர்ஷன் லோகராஜ், லக்ஷ்மணன் திருஞானசம்பந்தர், கனிஸ்ரன் விமலதாசன், முஹமட் நிப்ராஸ் முஹமட் நபீர், ரப்ஷ்டின் அனியப்பிள்ளை, றொனிஸ்ரன் அன்ரனி உதயகுமாரன், சுதாகர் தங்கவேலு, துவாரகன் செல்வரத்தினம், சிறி அபிராமி சிறி பாலேஸ்வரன், அயுட்சன் அருள்தாஸ், டார்விட் ராமகிர்ஷ்ணன் ஆனந்தகுமார், தனோஜன் சிவனந்தராசான், சசிகரன் செல்வசுந்தரம், கஜானன் செல்வராசா, பிரசன்னா பாலச்சந்திரன், வினோத் காந்தலிங்கம், நிலக்ஜன் சிவலிங்கம், சாஹ_ல் ஹமீட் றொசான் ஹான், துலக்ஷன் பாலசண்முகராசா, வாகீஸ்வரன் பிரசாந்த், சகிந்தன் பாலகணேஸ், லம்போதரன் நாகராஜ், ஜனனி செல்லத்துரை, வானுசன் பிரதீபா, வானுசன் தங்கவேலாயுதம், கோபிநாத் கந்தசாமி, செல்வராசா ஜீவாகரன், பாபிசன் போல்ராஜ், சஜானந் மகேந்திரம், துவாரகன் குமரகுல சிங்கம், சுஜீவன் ஆனந்தரசா, மோனதர்சன் நாகநாதன், நந்தராஜ் சக்திதாசன், சிவலிங்கம் ரகிசன், இரகுநாதன் டினேஷ், கஸ்தூரி துரைராஜா, இப்ரான் ஹன்வீர் முஹமட், சோமலிங்கம் மகாலிங்கம், நிதர்சன் தவராசா, அமல்ராஜ் ஜெயக்குமார், குணரட்ணம் ஜெயராஜ், வசிதரன் சாந்தசிவம், சிவராம் புவனேந்திரன், முஹமட் லபரி முஹமட் றொசான், அஜய் குமார் கணேசகுமார் ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Print Friendly, PDF & Email