நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!
அரச மற்றும் அரச அனுசரணையுடனான தனியார் பாடசாலைகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் முதலாம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைகளின், மூன்றாம் தவணையின்...
காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தில் இதுவரை 77 பேர் பதிவு !
யாழில் இன்று 77 பேர், தமது உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பாக பதிவிட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக அதிகாரிகளினால்...
கடலட்டை பண்ணையால் கடற்றொழில் பாதிப்பு – ஆளுநருக்கு மகஜர்
கடலட்டை பண்ணையால் கடற்றொழில் பாதிப்பு என தெரிவித்து அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கம் வடமாகாண ஆளுநருக்கு மகஜர் கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கடற்றொழிலுக்கு பாதிப்பு ஏற்படும்...
பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்திற்கான காணியை பெற்றுத்தர கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!
கிளிநொச்சி பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்திற்கான காணியில் 20 ஏக்கர் காணியினை பெற்றுத்தர வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
இன்று காலை...
எழிலன் எங்கே ? ; இராணுவம் பதில்கூற வேண்டும் என்கின்றார் சம்பந்தன்
எழிலன் சரணடைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தாலோ அல்லது கைது செய்திருந்தாலோ அவருக்கு என்ன நடந்தது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழீழ...
பொருளாதார இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நேரம் வந்துவிட்டது- சம்பந்தன்
இலங்கை பொருளாதார மற்றும் இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வைக் காணவேண்டிய நேரம் வந்துவிட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்ததாக ஜனாதிபதி ரணில்...
உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை 7 ஆவது இடம் !
உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் சுட்டெண் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அந்த சுட்டெண்ணின் படி இலங்கையின் உணவுப் பணவீக்கம்...
OMP அவலுலக விசாரணை : எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் மக்கள் போராட்டம் !
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
244 குடும்பங்களை விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வருமாறு காணாமல்...
கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் உயிரிழப்பு – CID விசாரணை
ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டர் கடத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாரும், குற்றப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









