சிறிலங்காவிலுள்ள மனிதப் புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும்
மனித புதைகுழிகள் குறித்து வெளியாகியுள்ள கூட்டறிக்கை
கடந்தகால பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் சிறிலங்கா அரசு சிரத்தையாக இருக்குமாயின் சிறிலங்காவிலுள்ள பாரிய மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் அனைத்திலும்...
இலங்கையிலுள்ள பாரிய மனித புதைகுழிகள் பற்றிய கூட்டறிக்கை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிப்பு
இலங்கைத்தீவ முழுவதிலும் உள்ள பாரிய மனித புதைகுழிகளை தோண்டி ஆய்வு செய்வதில் இலங்கை தொடர் தோல்விகளை சந்தித்து வருவதுடன் கடந்த மூன்று தசாப்தங்களாக...
பிரித்தானிய தொழிற்கட்சி தேர்தல் பிரச்சார நிகழ்விலும் சவேந்திர சில்வாவை தடை செய்யும் கோரிக்கை!
தொழில்கட்சியின் இரவு விருந்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டிய தமிழ் இளையோர் அணி
பிரித்தானிய தொழில்க்கட்சியினரின்...
அல்லைப்பிட்டியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட...
‘பொதுசன வாக்கெடுப்பின் மூலமே தீர்வை எட்ட முடியும்’
பிரித்தானியாவில் தவத்திரு வேலன் சுவாமிகள்
பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வினை அடையமுடியும். எனவே பிரித்தானியா இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக...
இலங்கை ஜனாதிபதி ரணிலுக்குபிரித்தானியாவில் பலத்த எதிர்ப்பு
செய்திகள் களத்திலிருந்து - மனோராஜன் டிலக்சன்
பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு...
‘பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடையில்லை’ மீண்டும் உறுதிசெய்த பிரித்தானியா
https://youtube.com/shorts/5hdjass1-Xs?feature=share
பிரித்தானியாவில் தமிழீழ தேசியக கொடிக்கு எவ்வித தடைகளும் இல்லை. அதனை எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்தலாம் என என பிரித்தானிய உயர்மட்ட காவல்துறை...
“சினிமா பாணியில் துப்பாக்கியை கடித்து உண்டிருக்கலாம்”
இராணுவம் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்
இரணைமடு குளத்தில் வாயில் துப்பாக்கி வைத்து இராணுவம் அச்சுறுத்துவதை சினிமா பாணியில் துப்பாக்கியை கடித்து உண்டிருக்கலாம் என...
சுடரி 2023 விருதுகளுக்கான விண்ணப்பம்/ பரிந்துரை கோரல்
தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றம் வழங்கும் சுடரி விருதுகளுக்கான விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் கோரப்படுகின்றன.
இந்த...
தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து அங்கீகரிக்க வேண்டும்!
பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் தமிழ் சமூகம் ஒருமித்த கோரிக்கை
இலங்கையில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை...









