யாழ்.கோட்டைக்குள் இராணுவத்தினரை அமர்த்துங்கள் -ரணில் ஆலோசனை

யாழ். கோட்டைக்குள் இராணுவத்தை அமர்த்த அனுமதித்தால் யாழ் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அனைத்தும் அகற்றப்படும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கோட்டையை இராணுவத்திற்கு வழங்கினால் தற்போது இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பல இடங்களை மீட்டு அபிவிருத்தி...

சிங்கள மக்கள் சீற்றமடைய எங்கள் பயமே காரணம் – வடக்கு முதல்வர் விளக்கம்

நாங்கள் முதலில் இருந்தே எமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டிருந்தோமானால் உண்மையாக உரிமைகள் கோருபவரை சிங்கள மக்கள் இந்தளவுக்கு வெறுத்திருக்க மாட்டார்கள். சிங்கள மக்கள் சீற்றமடைய நாங்கள்தான்; காரணம். எங்கள் பயமே காரணம்...

மொட்டைக் கடிதத்துடன் வடக்கு கல்வி அமைச்சரை அழைக்க வந்த ரி ஐ டி

வடமாகாணக் கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனை கொழும்பில் காவல்துறை தலைமையகம் அமைந்துள்ள நான்காம் மாடிக்கு விசாரணைக்கு வருகை தருமாறு அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த அழைப்பைக் கல்வியமைச்சர் நிராகரித்துள்ளார். இன்றைய...

செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

காலைக்கதிர் பத்திரிக்கையின் பிரதேச செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாளைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.ஊடகவியலாளர்களினால் நாளைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த...

விலையேற்றத்தை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

பொருட்களின் விலையேற்றத்தையும் , வரி அதிகரிப்பை கண்டித்து யாழில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை புதிய மாக்ஸிச லெனிச கட்சியின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் உயிரழப்பு

வட்டுக்கோட்டை பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த வேலுப்பிள்ளைப்பிள்ளை மகேந்திரன் (வயது 65) என்பவரே உயிரிழந்தவராவர். கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

போராளிகள் கட்சி தலைவரிடம் 5 மணித்தியாலங்கள் தொடர் விசாரணை

போராளிகள் கட்சி தலைவர் வேந்தனிடம் 05 மணித்தியாலம் தொடர் விசாரணை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்தும் புலனாய்வு ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் நான்காம் மாடியில் நேற்று முன் தினம் சனிக்கிழமை காலை 9.30...

முன்னாள் போராளியை 4 ஆம் மாடிக்கு அழைத்தமை தொடர்பில் விசாரணை

-பிரதமர் ரணில் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்களான விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து யாழ்.பல்கலை கழக மாணவர்கள் கண்டன போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்.பல்கலை கழக முன்றலில் இன்று மதியம் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். ...

கைத்தொலைபேசி வாங்க பணமில்லாததால் உயிரை மாய்த்த மாணவன்

புதிய வகை கைத்தொலை பேசியை வாங்குவதற்கு தாயிடம் பணம் கேட்ட மகனுக்கு, பொருளாதார நிலை காரணமாக தாயாரால் பணம் வழங்க முடியாது போக தவறான முடிவெடுத்த மகன் தற்கொலை செய்துள்ளார் என கோப்பாய்...