மக்களால் சிறைப்பிடிக்கப்பட்ட சுவாமிநாதன் பொலிஸாரின் உதவியுடன் தப்பியோட்டம்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று(26) காலை பதிநொரு மணியளவில்  மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்களது பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்...

யாழிலிருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்களால் கொடிகாமம் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.  கச்சாய் வீதி , கொடிகாமத்தை சேர்ந்த சிவராசா உதயகுமார் (வயது 48) என்பவரே காணாமல்...

சுயாட்சி உரிமையை சிங்களத் தலைமைகள் தாமாகவே கையளிக்கு சந்தர்ப்பம் வரும்

-வடக்கு முதல்வர் நம்பிக்கை எமக்குரிய சுயாட்சி உரிமையை சிங்களத் தலைமைகள் தாமாகவே கையளிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பதில் நாங்கள் திடமான நம்பிக்கை வைக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் உலக...

வடக்கில் மின் தடை

வடக்கு மாகாணம் முழுவதும் இன்று சனிக்கிழமையும் நாளை 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வடக்குக்கான பிரதான மின் மார்க்கங்களான...

யாழில் 10 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று

யாழ் மாவட்டத்தில் இரு வாரங்களுக்குள் பன்றிக் காய்ச்சல் (இன்புளுவன்ஸா வைரஸ்) தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரித்துள்ள சுகாதாத் துறையினர் இதுவரை 10 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்த நோய்த் தொற்றில் இருந்து தம்மை...

ஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்களை இலக்கு வைத்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவு

- கட்சியின் தலைவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு ஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கலான உறுப்பினர்களையும் இலக்கு வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள் என்று...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; ஊழியரை பணிநீக்கம் செய்த HNB க்கு எதிராக கடும் எதிர்ப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூறியமைக்காக இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் , வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி...

முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர்

கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். முன்னாள் போராளியும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான திரு க.ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். அவரை...

ஊடகவியலாளரை அச்சுறுத்திய இராணுவம்

தனியாருக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தம் செயற்பாடுகள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்தனர்.  முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான்...

இறந்தோரை நினைவு கூர்ந்த ஊழியரை பணிநீக்கம் செய்த வங்கி

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய ஹற்றன் நஷனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஷனல் வங்கியில், கடந்த 18ஆம் திகதி அதிகாரிகளும்,...