20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு யூலை மாதம் நியமனம்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் 20 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு...

வடமராட்சியில் வாடிகளுக்கு எதிராக போராடியவர்களுக்கு புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை வாடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு கடற்படை புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு -தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்று கடற்பரப்பில் புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளில் இருந்து...

மன்னாரில் தொடர்ச்சியாக மீட்கப்படும் மனித எலும்புகள்

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்துள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகம் மற்றும் அகழ்வு செய்யப்பட்ட மண் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள இடம் ஆகிய இரு இடங்களில் இன்று காலை 7 மணியளவில் மன்னார்...

ரயில்வே ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்னிலைப்படுத்தி ரயில்வே தொழிநுட்ப சேவைச் தொழிற்சங்கம் இன்று மாலை 4 மணி முதல் 48 மணி நேர பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது.  எனினும் இன்றைய ரயில் போக்குவரத்து...

பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கு 724 ஏக்கர் காணி போதும் – விமானப்படை

பலாலி பிராந்திய விமானநிலைய விஸ்தரிப்புக்கு 724 ஏக்கர் காணி மட்டுமே தேவை என விமானப்படை தரப்பு தெரிவித்துள்ள நிலையில் விமானநிலைய விஸ்தரிப்புக்கு என மீண்டும் மேலதிகமாக பொதுமக்களின் காணி...

யாழ்.கோட்டைக்குள் இராணுவத்தினரை அமர்த்துங்கள் -ரணில் ஆலோசனை

யாழ். கோட்டைக்குள் இராணுவத்தை அமர்த்த அனுமதித்தால் யாழ் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அனைத்தும் அகற்றப்படும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். கோட்டையை இராணுவத்திற்கு வழங்கினால் தற்போது இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பல இடங்களை மீட்டு அபிவிருத்தி...

சிங்கள மக்கள் சீற்றமடைய எங்கள் பயமே காரணம் – வடக்கு முதல்வர் விளக்கம்

நாங்கள் முதலில் இருந்தே எமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டிருந்தோமானால் உண்மையாக உரிமைகள் கோருபவரை சிங்கள மக்கள் இந்தளவுக்கு வெறுத்திருக்க மாட்டார்கள். சிங்கள மக்கள் சீற்றமடைய நாங்கள்தான்; காரணம். எங்கள் பயமே காரணம்...

மொட்டைக் கடிதத்துடன் வடக்கு கல்வி அமைச்சரை அழைக்க வந்த ரி ஐ டி

வடமாகாணக் கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனை கொழும்பில் காவல்துறை தலைமையகம் அமைந்துள்ள நான்காம் மாடிக்கு விசாரணைக்கு வருகை தருமாறு அரச பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த அழைப்பைக் கல்வியமைச்சர் நிராகரித்துள்ளார். இன்றைய...

செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்

காலைக்கதிர் பத்திரிக்கையின் பிரதேச செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து நாளைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.ஊடகவியலாளர்களினால் நாளைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த...

விலையேற்றத்தை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

பொருட்களின் விலையேற்றத்தையும் , வரி அதிகரிப்பை கண்டித்து யாழில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை புதிய மாக்ஸிச லெனிச கட்சியின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...