Home சிறப்புச் செய்திகள் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் சிறப்புச் செய்திகள்செய்திகள் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் May 28, 2018 11,137 views SHARE Facebook Twitter தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து யாழ்.பல்கலை கழக மாணவர்கள் கண்டன போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்.பல்கலை கழக முன்றலில் இன்று மதியம் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். RELATED ARTICLESMORE FROM AUTHOR தமிழ் மக்களுக்கான நீதியினை நிலைநாட்ட பிரித்தானியா இனியும் தாமதம் காட்டக்கூடாது இலங்கை நீதியை நிறைவேற்றுவதற்கான வரலாற்றுச் சோதனையை எதிர்கொள்கிறது UN Rights Chief: Sri Lanka Faces Historic Test to End Impunity and Deliver Justice