ஆலய நிர்வாகத்திடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் விசாரணை

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவின் போது அம்மன் தமிழீழ வரை படத்தை ஒத்த அலங்காரத்துடன் வெளிவீதி உலா வந்தமை தொடர்பில் , பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆலயத்தின்...

காணாமல் போன இளைஞன்; கொலை செய்யப்பட்ட பின்னர் எரிக்கப்பட்டார்

கைதானவர் திடுக்கிடும் வாக்குமூலம்; எரிக்கப்பட்டு எஞ்சிய நிலையில் உடலங்கள் மீட்ப்பு  வுனியா, நெடுங்கேணி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் காணாமல் போன இளைஞன் கடத்தப்பட்டு, சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில்...

500 நாட்களாகியும் தீர்வின்றிதொடரும் போராட்டம் ; அமெரிக்கா, லண்டன், ஜேர்மனியிலும் ஒலித்த ஆதரவுக்கு குரல்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் தீர்வின்றி இன்றுடன் (1)  500 ஆவது நாளை எட்டியுள்ளது கடந்த 20-02-2017 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

யூரோ 4 எரிபொருள் நாளை முதல் நாடுமுழுவதும் கிடைக்கும்

இலங்கை எரிபொருள் சந்தையில் நாளை 2ஆம் திகதி தொடக்கம் யூரோ 4 எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதனால் சுப்பர் டிசல் மற்றும் 95 ஒக்ரைன் பெற்றோல் விற்பனை நிறுத்தப்படுவதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான அடிக்கல்லை நடுகிறார் பிரதமர்

பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நட்டுவைப்பார் என பிரதமரின் அலுவலகம் நேற்றிரவு தெரிவித்தது. இந்த...

தலையில் துப்பாக்கி சூட்டுடன் முல்லைத்தீவில் இளைஞனின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை, கற்பூரவெளி காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற...

கணவன் கண்முன்னே மனைவி கூட்டு வன்புணர்வு – யாழில் கொடூரம்

வட்டுக்கோட்டைப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நுழைந்த திருடர்கள் கணவனை கட்டிவைத்துவிட்டு, கணவன் கண் முன்னே மனைவியை கொடூரமான முறையில் பாலியல் வன்புனர்வுக்குட்படுத்தியதுடன் வீட்டில் இருந்த நகைகள் பணம் என்பவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம்...

ஐ.நா. அமைதிகாப்பு பணிகளிலிருந்து இலங்கை இராணுவத்தினர் இடைநிறுத்தம்

ICPPG க்கு ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களம் உறுதி ஜக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு ஏற்ப ஐ.நா. அமைதிகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை தேர்ந்தெடுக்கு பொறிமுறைகளை அமைத்து இலங்கை அரசு அதனை திறம்பட அமுல்படுத்தும் வரை...

தணியா தாகம் !

தமிழீழ வரைபடத்தின் தோற்றம் மின்ன அம்பாள் உலா வந்த காட்சி ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று (29) நிகழ்ந்தேறியுள்ளது மேற்படி ஆலயத்தின் வருடார்ந்த திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்...

சிறுத்தை அடித்துக் கொலை; 10 பேருக்கு விளக்கமறியல்

சிறுத்தை ஒன்று அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்தொடர்பான சந்தேகநபர்கள் 10 பேருக்கும் எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, அம்பாள்குளம் கிராமத்தில் நடைபெற்ற இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கைதாகி...