விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் கோரிக்கை

விசாரணைகள் முடியும் வரை விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்குமாறு ஜனாதிபதிக்கு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...

பிரதமருடனான பேச்சு தோல்வி: அதிபர்கள், ஆசிரியர்கள் நாளை சுகயீன லீவு போராட்டம் – ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

இலங்கை கல்வித் துறையில் இடம்பெறும் அரசியல் நியமனங்களுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உள்பட16 தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை புதன்கிழமை (4) மேற்கொள்ளவுள்ள சுகயீன விடுப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று...

நீதி நியாயத்துக்கு கட்டுப்படும் ஆசிரியர்கள் நாளை பணிக்குச் செல்லவேண்டும் – கல்வி அமைச்சர் வலியுறுத்து

“சட்டம் மற்றும் நீதிக்கு கீழ்படிகின்ற அனைத்து கல்விச் சேவை உத்தியோகத்தர்களும் தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிட்டு நாளை பணிக்குச் செல்லவேண்டும். பாடசாலைகள் நாளை திறக்கப்படும்” என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பிரதமர் ரணில்...

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு திடீர் உடல் நல பாதிப்பு

சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திடீரென உடல் நிலைபாதிக்கப்பட்டு உள்ளார் என அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழில். உள்ள தனது இல்லத்தில் தங்கியுள்ள இராஜாங்க அமைச்சர் இன்று...

கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்கொலை

மல்லாகம் சந்தியில் உள்ள காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த என்.நஸிர்...

பொலிஸ்நிலையம் சென்றவரை வழிமறித்து போத்தல் குத்து- நெல்லயடியில் சம்பவம்

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞரை வைத்தியசாலையில் சேர்த்த முச்சக்கர வண்டி சாரதியை போத்தலால் குத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லியடி பகுதியில் குறித்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கரணவாய் பகுதியில் நேற்று முன்தினம்...

பிரதேச சபை உபதவிசாளரின் சகோதரன் உட்பட ஆவா குழுவினர் கைது

நல்லூர் பிரதேச சபை உபதவிசாளரின் சகோதரன் உட்பட மூவரை ஆவா குழுவினர் என மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கடந்த வாரம் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்...

தெல்லிப்பழையில் வாளுடன் நடமாடிய இளைஞன் கைது

தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு அருகில் வாளுடன் நடமாடிய இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். யாழ். மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீதியில் பயணித்த வேளை யூனியன் கல்லூரிக்கு அருகில்...

ஆலய நிர்வாகத்திடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் விசாரணை

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவின் போது அம்மன் தமிழீழ வரை படத்தை ஒத்த அலங்காரத்துடன் வெளிவீதி உலா வந்தமை தொடர்பில் , பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த ஆலயத்தின்...

காணாமல் போன இளைஞன்; கொலை செய்யப்பட்ட பின்னர் எரிக்கப்பட்டார்

கைதானவர் திடுக்கிடும் வாக்குமூலம்; எரிக்கப்பட்டு எஞ்சிய நிலையில் உடலங்கள் மீட்ப்பு  வுனியா, நெடுங்கேணி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் காணாமல் போன இளைஞன் கடத்தப்பட்டு, சித்திரவதையின் பின் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில்...