நாங்கள் எமது உரித்துக்கள் பற்றி பேசும் போது எம்மைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பதை நிறுத்துங்கள் – தென்பகுதிக்கு...

இராஜாங்க அமைச்சர் விஜயகலா கூறியமைக்கான நிலமையைப் புரிந்து கொள்ளாமல் தெற்கில் உள்ளவர்கள் தமது உள்ளார்ந்த வெறுப்புக்களைப் பிரதிபலிப்பது வருத்தத்திற்கு உரியது. இவ்வாறான தெற்கத்தையவர்களின் நடவடிக்கைகள் விஜயகலாவிற்கு எதிரானது அல்ல. தமிழர் மீதான...

யாழில் இருவேறு வாள் வெட்டு சம்பவம்; மாணவன் உட்பட இருவர் படுகாயம்

யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களில் பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். யாழ்.கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்து தாக்குதல்...

அமைச்சர் விஜயகலா பேச்சுக்கு கைதட்டியவர்கள் மீதும் பாயும் விசாரணை

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலர்களுக்கு யாழ்.மாவட்ட செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.  'ஐனாதிபதியின் மக்கள்...

மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு அரச அதிபர்கள் நியமனம்

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் மோகன்ராஜ், மன்னார் மாவட்டச் செயலாளராகவும் நிந்தாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா வவுனியா மாவட்டச் செயலாளராகவும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மற்றும் மன்னார்...

இரா.சம்பந்தனை சந்தித்தார் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ்

இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ் அவர்கள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட...

“ஞானசாரவை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்?”

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் பேசியது சட்டவிரோதம் என்றால் அன்று ஞானசார தேரர் பிரபாகரன் குறித்து என்னிடம் கூறியதும் சட்டவிரோதமே என ‍தேசிய சகவாழ்வு மற்றும்...

யாழ். மாநகர சபை உறுப்பினர் மணிவண்ணனை பதவி நீக்கக் கோரி ரிட் மனு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுத் தாக்கல்...

முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனின் மேன் முறையீட்டு நீதிமன்றக் கட்டளை மாகாண ஆளுநரிடம் ஒப்படைப்பு

வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும். அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும்”...

விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் கோரிக்கை

விசாரணைகள் முடியும் வரை விஜயகலா மகேஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்குமாறு ஜனாதிபதிக்கு பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...

பிரதமருடனான பேச்சு தோல்வி: அதிபர்கள், ஆசிரியர்கள் நாளை சுகயீன லீவு போராட்டம் – ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

இலங்கை கல்வித் துறையில் இடம்பெறும் அரசியல் நியமனங்களுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் உள்பட16 தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை புதன்கிழமை (4) மேற்கொள்ளவுள்ள சுகயீன விடுப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று...