யாழ். பல்கலையில் கரும்புலிகளுக்கு அஞ்சலி

கரும்புலிகள் நாள் இன்று(05) தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்திலும் இன்று பிற்பகல் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது. பிற்பகல்-06.05 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளதொரு பகுதியில் கரும்புலியின்...

ஜனாதிபதியின் செயலர் திடீர் பதவி விலகல்

ஜனாதிபதியின் செயலர் ஒஸ்ரின் பெர்னாண்டோ திடீரெனப் பதவி விலகியுள்ளார்.ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறித்த தகவலைச் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், அவர் என்ன காரணத்துக்காகப் பதவி விலகியுள்ளார்?என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் மீது பாய்கிறது புதிய சட்டம்

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் எதிராக கடந்த பெப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டு வள்ளங்களை ஒழங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்...

மாகாண அமைச்சர் நான்தான்; திணைக்களத் தலைவர்களை நாளை கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் டெனீஸ்

மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சராக தானே உள்ளதாகக் குறிப்பிடும் பா.டெனீஸ்வரன், தனது அமைச்சின்...

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் யாழ். அரசாங்க அதிபர்: கஜேந்திரன் கடும் சாடல்

கடந்த வாரம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையின் போது கிராமசேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரசாங்கத்தின் பிரதிதிகளான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முதலமைச்சர் போன்றோர்...

கைதட்டியதற்கு மன்னிப்புக்கோரி கடிதம் வழங்குமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

கடந்த திங்கட்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் விஜயகலாவின் உரையை வரவேற்று கைதட்டிய மற்றும் விசிலடித்து ஆரவாரித்தாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆண் அரச பணியாளர்களை மன்னிப்புக் கோரும் கடிதங்களை எழுதித்தருமாறு பிரதேச செயலர்களால்...

நெல்லியடி மண்ணில் கரும்புலிகளுக்கு அஞ்சலி

ஜீலை 5- கரும்புலிகள் நாளான இன்று முதற் கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேச விடுதலைக்காய் தம் உடல்களில் வெடியுடன் நடமாடிய உன்னத தியாகிகளாகிய கரும்புலிகள் நினைவு தினம் இன்று...

அமைச்சர் விஜயகலா இராஜினமா ?

தமிழ் மக்களுக்காக தனது பதவியை துறப்பதாக மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்ற நிகழ்வில் "மீண்டும் விடுதலைப்புலிகள் எழுச்சி பெற வேண்டும் " என உரை நிகழ்த்தி...

”கொள்கையின் பிரகாரம் ஐக்கியமாக நாம் தயார்”

“கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் பிழைத்துவிட்டதை தலைமை ஏற்றுவிட்டது” தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகமுமான சிவசக்தி ஆனந்தன் எமது ‘நமது ஈழ நாடு' இணையத்திற்கு வழங்கிய...

கருணாவை கட்சியின் துணைத் தலைவராக்கிய இவர்கள் விஜயகலாவிடம் கேள்வி எழுப்ப முடியுமா? மகிந்த அணி மீது ரணில் பாய்ச்சல்

“600 பொலிஸாரைக் கொன்று குவித்த கருணாவுக்கு கட்சியில் துணைத் தலைவர் பதவியை வழங்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வழங்கி, தமிழ் மக்கள் வாக்களிப்பது தடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளை அழித்த இராணுவத்...