சர்வதேச சாதனையாளர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம்

விளையாட்டுப் போட்டிகளில் தேசிய,சர்வதேச சாதனையாளர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என வடக்கு மாகண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். இன்று யாழ் துரையப்பா...

விஜயகலா மகேஸ்வரனை “தமிழ்த்தலைவி”என குறிப்பிட்டு  யாழ் நகரில் சுவரொட்டிகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை "தமிழ்த்தலைவி"என குறிப்பிட்டு  யாழ் நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. என்றும் நாம் உங்களுடன், தமிழ் பேசும் மக்கள் என பெயரிடப்பட்டு சுவரொட்டிகள் யாழ்ப்பாண பஸ் நிலையம், மற்றும் யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. "சுயலாபமற்ற...

அதிகரிக்கிறது பெற்றோல், டீசலின் விலைகள்

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , தற்போது...

ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் வீட்டிற்கு வெளியே ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி மேற்கை சேர்ந்த கந்தையா நாகசாமி (வயது 71 ) என்பவரே நேற்றைய தினம் காலை சடலாமக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த...

மக்களுக்காகவே பதவியைத் துறந்தேன் – விஜயகலா அறிக்கை

“வடக்கில் மக்களின் துன்பங்களை துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவிலியிருந்து விலகியுள்ளேன்” இவ்வாறு சிறுவர் மற்றும்...

யாழ். பல்கலையில் கரும்புலிகளுக்கு அஞ்சலி

கரும்புலிகள் நாள் இன்று(05) தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்திலும் இன்று பிற்பகல் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது. பிற்பகல்-06.05 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளதொரு பகுதியில் கரும்புலியின்...

ஜனாதிபதியின் செயலர் திடீர் பதவி விலகல்

ஜனாதிபதியின் செயலர் ஒஸ்ரின் பெர்னாண்டோ திடீரெனப் பதவி விலகியுள்ளார்.ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறித்த தகவலைச் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், அவர் என்ன காரணத்துக்காகப் பதவி விலகியுள்ளார்?என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் மீது பாய்கிறது புதிய சட்டம்

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் எதிராக கடந்த பெப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டு வள்ளங்களை ஒழங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்...

மாகாண அமைச்சர் நான்தான்; திணைக்களத் தலைவர்களை நாளை கலந்துரையாடலுக்கு அழைக்கிறார் டெனீஸ்

மேன்முறையீட்டு நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சராக தானே உள்ளதாகக் குறிப்பிடும் பா.டெனீஸ்வரன், தனது அமைச்சின்...

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் யாழ். அரசாங்க அதிபர்: கஜேந்திரன் கடும் சாடல்

கடந்த வாரம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையின் போது கிராமசேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரசாங்கத்தின் பிரதிதிகளான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முதலமைச்சர் போன்றோர்...